சனி, 9 மார்ச், 2019

வைரப்பெண் ஜெயலலிதாவின் வைரங்களை எப்படி பணமாக மாற்றினார்கள்? .over one lakh carat of +11 diamond

ரவி பாடகலிங்கம் : ஜெயலலிதா கொஞ்ச நஞ்சமல்ல 11000 கோடிக்கு
வைரத்தை சூரத் வியாபாரிகளிடம் வாங்கியிருக்கிறார்.எப்போது என்றால் பண மதிப்பிழப்பிற்கு பின்பு நாம பிச்சைக்காரன் மாதிரி ATM வாசலில் நிற்கும் போது.
இப்ப வைரம் மேட்டர் ஏன் வெளியில் வந்திருக்குன்னா ஜெயலலிதா இறந்தப் பிறகு அந்த வைரங்களை சார்ந்தோர் வைர மார்க்கெட்ல வித்து காசாக்கிய போது சூரத் வைர மார்க்கெட் 30% வீழ்ச்சியடைந்து ஸ்தம்பித்ததாம்.
11000 ஆயிரம் கோடி வைரம், கண்டெய்னர் லாரி பணம், 2000 கோடி தியேட்டர் மால் அப்பப்பா சூறையாடியிருக்காங்க. எல்லாம் நம்ம காசு. Prices of the +11 diamond size manufactured by the small and medium diamantaires in the Surat world’s largest diamond cutting and polishing centre has crashed by nearly 30% in the last two days after the diamond brokers in Mumbai in Tamil Nadu. 
Market sources alleged that more than two lakh carats of +11 diamonds was purchased by late former chief minister of Tamil Nadu, J Jayalalitha from Mumbai’s diamond market during the demonetisation. The huge purchase by Tamil Nadu’s heavy weight politician was made by select diamond brokers and companies in Mumbai in 2016, immediately after demonetisation was announced by the Centre.

According to the rumours, after the death of Jayalalitha, few of her close confidantes, have flooded Mumbai’s diamond market with over one lakh carat of +11 diamond quality, bringing the prices down by almost 30 percent in the last few day

சென்னையில் அண்மையில் சிக்கிய ஜூவல்லரி ஓனர் ஒருவர் காட்டிக் கொடுத்ததன் அடிப்படையில் ஜெயலலிதா மற்றும் சசிகலா பதுக்கி வைத்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதி0ப்பிலான வருமான வரித்துறை அதிகாரிகள் தேடுவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளன. 2011-ல் ஆட்சிக்கு ஜெயலலிதா மீண்டும் வந்ததைத் தொடர்ந்து அசையா சொத்துகள் வாங்கி குவிப்பதை அவருடன் இருந்த சசிகலா குடும்பம் நிறுத்திக் கொண்டது. வாங்கிக் குவித்த சொத்துகளை லாவகமாக பதுக்குவதிலேயே மிகவும் மும்முரமாக இருந்தார்கள்.ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஏராளமான ஆவணங்கள் பதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டுக்குப் பின் இதன் அடுத்த கட்டம் நடந்திருக்கிறது.அதாவது சேர்த்து வைக்கப்பட்ட ரொக்கப் பணம் அத்தனையுமே வைரமாக மாற்றும் மிகப் பெரிய ஆபரேஷன் நடந்திருக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றுதான் உதவியிருக்கிறது. இதை கண்காணித்து வந்தது வருமான வரித்துறை. நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடந்த போது இந்த நகை கடையும் சிக்கியிருந்தது. இதன் உரிமையாளர் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்த வேண்டிய முறையில் நடத்தப்பட்ட விசாரணையில்தான் ஜெயலலிதா, சசிகலா எப்படியெல்லாம் வைரங்களாக மாற்றினர்; தாம் அதற்கு அப்படியெல்லாம் உதவினேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறா

கருத்துகள் இல்லை: