வியாழன், 7 மார்ச், 2019

காஞ்சிபுரம் இளைஞன் வெட்டிகொலை ..10 பேர் கும்பல் .. ஜாதி ஆணவகொலை

Dhanraj Danger : காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரம் கிராமத்தில் வசித்து வந்த
பழங்குடி சமூகத்தை சேர்ந்த மதுசூதனன் என்கிற பட்டதாரி ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை விரும்பினான் என்ற குற்றத்திற்காக நேற்று மார்ச் 5- ஆம் தேதி இரவு 10 மணி அளவில் 10 பேர் கொண்ட ஆதிக்க சாதி வெறி கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: