
ரிசர்வ் பேங்க் அறிக்கைக்கு மேல் என்ன ஆதாரம் கேட்கிறார் எனத் தெரியவில்லை. மோடியே “தம்பி டீமானடைசேஷன் ஊத்திக்கிச்சுடா நம்புடா...” என சொன்னாலும் இவர் ஒப்புக்கொள்ளமாட்டார் போல! டவுசர் மட்டும் காவியில் இல்லாமல் ஜட்டி, பனியனைக் கூட காவி நிறத்தில் போடும் ஒரு வெறிபிடித்த சங்கியால் மட்டுமே இப்படி பேச முடியும்.
மோடியை மாய்ஞ்சு மாய்ஞ்சு ப்ரொமொட் பண்ணது சோ, சுனா ஸ்வாமி, குருமூர்த்தி மாமாக்கள். சோ செத்துப்போயிட்டாரு. விட்ருவோம். இப்ப சு.சுவாமியும், குருமூர்த்தியுமே கூட இந்திய பொருளாதாரம் மூழ்குவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இதைபோலத்தான் ஒவ்வொரு தேர்தல் முடிந்தபின்னும், "நான் தவறு செய்துவிட்டேன்,”னு வைகோ மூக்கு சிந்துவாரு. அந்தாளை நம்ம காமடி பீசாக்கி ஓட்டுவோம்.
ஆனா இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கிய ஒரு மகா மூடர் பிரதமர் ஆவதற்காக, மீடியா மீடியாவாக புழுகிவிட்டு, இன்று ஒன்றுமே நடக்காததைப் போல பேட்டி தரும் இந்த மாமாக்களை சுலபமாக கடந்து போய்விடுகிறோம். இனியாவது ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். வெள்ளைத்தோலோடு, அவா இவா எனப் பேசுவதும், ஆங்கிலத்தில் பேசுவதும் அறிவாளி என்பதற்கான அடையாளங்கள் அல்ல. சாதி/மத வெறிக்காக நாட்டையே பலிகொடுக்கும் முரட்டு முட்டாப்பீசுகளே இதுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக