வெள்ளி, 22 செப்டம்பர், 2017

காணாமல் போன 12ம் வகுப்பு மாணவி தமிழக - கேரள எல்லையில் சடலமாக மீட்பு

நீலகிரி : கூடலூர் அருகே காணாமல் போன 12ம் வகுப்பு மாணவி தமிழக - கேரள எல்லையில் சடலமாக மீட்கப்பட்டார்.கீழ்நாடுக்காணியைச் சேர்ந்த மாணவி ரம்யா சடலமாக மீட்கப்பட்டது குறித்து தேவாலா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: