சனி, 1 அக்டோபர், 2016

ஈஸ்வரனின் கொ.ம.தே கட்சிக்கு திமுக சில வார்டுகள் ஒதுக்கியுள்ளது

திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதியை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஈஸ்வரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இதில் உடன்பாடு எட்டப்பட்டு, ஒரு சில வார்டுகளும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாநிதியை ஈஸ்வரன் சந்தித்து பேசினார்.தினமணி,காம்

கருத்துகள் இல்லை: