கோவை சுந்தராபுரத்திலுள்ள, டூ - வீலர் விற்பனை மைய ஷட்டர் நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு எரிந்ததை, ரோந்து போலீசார் பார்த்து, தீயை அணைத்தனர்.
இங்குள்ள கேமரா பதிவை ஆராய்ந்த போது, இரு வாலிபர்கள், முகத்தை மூடி, ஷட்டரின் கீழ் பகுதி யில், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தப்பியது தெரியவந்தது.இந்த மையம்,குறிச்சி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளருக்கு சொந்தமானது; மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
டூ - வீலர் மையத்தில் தீ
கொலையான சசிகுமாரின் மனைவி யமுனா, கண்ணீருடன், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ''என் கணவர், 15 ஆண்டுகளுக்கு முன், இந்து முன்னணியில், முழு நேர பணி
யாளராக இருந்தார்.
சில ஆண்டுகளாக, மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளராக பணிபுரியத் துவங்கினார். யாருக்கும் தீங்கிழைக்காத, அப்பாவியான அவரை கொன்றவர்களை கண்டறிந்து, தண்டிக்க வேண்டும்,'' என்றார்.இதற்கிடையில், தனிப்படை போலீசார், சசிகுமார் கொலையாளி களை தேடி, கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக