அதைத்
தொடர்ந்து பதிவு செய்த கட்சிகளின் வேட்பாளர் பெயர்கள் அகர வரிசைப்படி இடம்
பெறும். இதன் கீழ் சுயேச்சை வேட்பாளர் பெயர் வரும்.‘பூத் சிலிப்’
அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. 5–ந் தேதி முதல் வீடு வீடாக ‘பூத்’
சிலிப் வழங்கும் பணி தொடங்கும்.தமிழகத்தில் 124 தேர்தல் பார்வையாளர்கள்
உள்ளனர். இப்போது கூடுதலாக 42 தேர்தல் செலவின பார்வையாளர்கள் வர உள்ளனர்.
இவர்கள் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளை கண்காணிப்பார்கள்.துணை
தேர்தல் ஆணையர் ரமேஷ்சிங் சென்னை வருகிறார்.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.தற்போது 1 தொகுதிக்கு 3 பறக்கும் படை உள்ளது. இது 5 ஆக உயர்த்தப்படுகிறது. பறக்கும் படைக்கு ஒரே வடிவிலான வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.3–ந் தேதி மாலையில் இருந்து ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் அவர்கள் வாக்களிக்கும் ‘பூத்’ விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வரும்.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.தற்போது 1 தொகுதிக்கு 3 பறக்கும் படை உள்ளது. இது 5 ஆக உயர்த்தப்படுகிறது. பறக்கும் படைக்கு ஒரே வடிவிலான வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.3–ந் தேதி மாலையில் இருந்து ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் அவர்கள் வாக்களிக்கும் ‘பூத்’ விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார். .thinaboomi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக