
சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் அக்டோபர் 3, 7-ந் தேதிகளில் சசிகலா புஷ்பா விசாரணைக்கு வரும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சசிகலா புஷ்பாவை 6 வார காலத்துக்கு கைது செய்ய கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் சசிகலா புஷ்பா மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
அப்போது சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்தது. மேலும் அக்டோபர் 3 மற்றும் 7-ந் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக