வெள்ளி, 7 நவம்பர், 2014

நடிகர் சல்மான்கான் மோடி சந்திப்பு ! மான்வேட்டை வழக்கு டீல் மேக்கிங் ?

நடிகர் சல்மான் கான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை. அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதை முன்னோக்கி செயல்படுத்த 9 பிரபலங்களை நியமித்தார். அதில் சல்மான் கானும் ஒருவர் ஆவர். தூய்மை இந்தியா திட்டத்துக்கு தன்னை நியமித்ததற்காக மோடிக்கு சல்மான் கான் பாரட்டு தெரிவித்து இருந்தார்.அதேபோல், தூய்மை இந்தியா திட்டத்தில் அவராகவே தன்னை இணைத்து கொண்டார் என்று பிரதமர் மோடியும் சல்மான் கானை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: