சம்பவ இடத்திலிருந்து பத்திரிகையாளர்களை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சம்பவ இடத்தை ராணுவ அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கடைகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து அறிக்கை அளிக்கும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.nakkheeran,in
ஞாயிறு, 2 நவம்பர், 2014
Indo Pak வாகா எல்லையில் குண்டு வெடித்து 48 பேர் பலி 70 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்!
சம்பவ இடத்திலிருந்து பத்திரிகையாளர்களை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சம்பவ இடத்தை ராணுவ அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கடைகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து அறிக்கை அளிக்கும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.nakkheeran,in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக