வெள்ளி, 7 நவம்பர், 2014

வைகுண்டராஜன் ,ஜெகதீசன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி, அம்மாவின் மற்றொரு பினாமி !

மதுரை ஐகோர்ட் உத்தரவு தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக தலைவர் மா.சுப்பையா. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் வைகுண்டராஜனையும், அவரது தம்பி ஜெகதீசனையும் சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்தது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விவி மினரல்ஸ் பங்குதாரர்கள் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் மனுத்தாக்க்ல செய்திருந்தனர இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவித்தததால் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இரண்டு பேரின் முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை: