வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

மார்கண்டேய கட்ஜு : திராவிடர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான் !

திராவிடர்களும், ஆரியர்களும் இந்தியாவின் மூத்த குடிமக்கள் அல்ல: மார்க்கண்டேய கட்ஜூ பேச்சு ஆரியர்கள் மட்டுமல்ல, திராவிடர்களும் வெளியில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர்,திராவிடர்களும், ஆரியர்களும் இந்தியாவின் மூத்த குடிமக்கள் அல்ல. ஊட்டி, நீலகிரி பகுதிகளில் வசிக்கும் தோடா இனமக்கள், சத்தீஷ்கர் பகுதிகளில் வாழும் மக்கள், ராஜஸ்தானில் வாழும் மக்கள் தான் இந்தியாவின் மூத்த குடிமக்கள். ஆரியர்கள், திராவிடர்கள் வருகைக்கு முன்பே பழங்குடியின மக்கள் இந்தியாவில் இருப்பதாக கூறினார்  துக்ளக் சோ சூ சாமி கோஷ்டிக்கு இந்த புது வரவுப் பிறவிதான்  தான் சரியான தல ?

கருத்துகள் இல்லை: