சனி, 9 ஆகஸ்ட், 2014

கலைஞர் : எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை ! முன்னாள் நீதிபதி அசோக்குமார் நியமனம் பற்றி கட்ஜு சொல்வது பொய் !

நீதிபதி நியமன விவகாரம்: கலைஞர் பேட்டி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் நியமன விவகாரத்தில் திமுக சார்பில் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று திமுக தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர்,ஆரியர் திராவிடர் விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களை விவாத பொருளாக்க விரும்பவில்லை.நீதிபதி அசோக் குமார் நியமன விவகாரத்தில் திமுக சார்பில் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. மார்க்கண்டேய கட்ஜூ தவறான தகவலை மீண்டும் தெரிவித்துள்ளார். இவ்வாறு கலைஞர் பேட்டி அளித்தா nakkheeran.in

கருத்துகள் இல்லை: