ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ராஜினமா நாடகம் போட்ட ஸ்டாலின் வேட்பாளர்களிடம் வாங்கிய பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பி கொடுதாரா ?

திமுகவில் நடக்கும் இந்த பதவி சண்டை..ஓர் குடும்ப பிரச்சினையாக மாறிவிட்டது. அந்த காலத்து மொகலாய மன்னர் பதவி சண்டையை போல கிட்டத்தட்ட ஆகிவிட்டது. இந்த விஷயத்தில் எனது ஆதரவு கருணாவுக்கே. ஏன் என்றால்..ஸ்டாலினுக்கு எவ்வளவோ சந்தர்ப்பம் கொடுத்து பார்த்தார்..ஆனால் அவரால் மக்களின் மனதை வெல்ல இயலவில்லை. சென்னை மாநகராட்சி தேர்தலை தில்லுமுல்லு நடத்தி உலகே சிரித்தாலும் கவலையே படாமல்..ஜெயிக்க வைத்து புதிதாக ஓர் மேயர் என்கிற பதவியை உருவாக்கி கொடுத்தார்..என்ன ஆச்சு..அதற்கு பின்னர்தான் திமுக சென்னை முழுக்க தோல்வியை சந்தித்தது..மறுக்க முடியுமா? சரிதான் விடுங்கள்..தனது மூத்த மகனையே இவருக்காக எனது மகனே இல்லை என்று அறிவித்து..பாராளுமன்ற தேர்தல் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்..என்ன ஆச்சு..? வேட்ப்பாளர்கள் தேர்வில் பணத்தை எண்ணினாரே தவிர..கட்சியின் வெற்றியை எண்ணிப்பார்த்தாரா? தேர்தல் தோல்வி முடிந்ததும்..வேட்ப்பாளர்கள் வீடு ஏறி வாங்கிய பணத்தில் ஒரே ஒரு பகுதிய திரும்ப தாருங்கள் என்று கேட்டதும்..ராஜினாமா நாடகத்தை கையில் எடுத்து நாடகம் ஆடினாரே அன்றி பணத்தில் ஒரு பகுதியை திரும்ப ஒப்படைத்தாரா? அவரது பேச்சை தொடர்ந்து கேட்டுப்பாருங்கள்..எழுதி வைத்து படிப்பார்..விஷய ஞானம் இல்லாத அதே பேச்சு..என்கிற காரணத்தால்..என்கிற வாரத்தையை மூச்சுக்கு முன்னூறு முறை ஒப்புவிப்பார்..கையை நீட்டி ஏதோ வித்தைக்காரன் பேச்சுபோல இருக்குமே அன்றி ரசிக்கும்படியோ..அல்லது புரியும்படியோ..ஹ்ம்ம் ஒரு எழவும் புரியாது. அம்மாஞ்சி என்பார்களே அந்த வாரத்தைக்கு உரியவர் ஸ்டாலின். தந்தை என்கிற பொறுப்பில் இருந்து கருணாவின் எண்ணம் ஸ்டாலினை பற்றியது சரிதான்..தளபதி என்றால் ஒருவித எழுச்சியோடு பணியாற்றுவார்கள்..இவருக்கு எனக்கு தெரிந்தே 40 வருட அனுபவம் இருக்கும்போல..இன்னமும் உருப்படாத பேச்சை வைத்து எப்படி இவரால் அரசியலில் பிரகாசிக்க முடியும். திணிக்கப்படுகின்ற வாரிசுகள் ஜொலிப்பதில்லை என்பதை இவரது அரசியலை வைத்தே கணித்து விடலாமே..பட்டங்கள் எல்லாம்..அவரது ஜால்ராக்கள் மூலம் இதனை விட பெற்றிட முடியும்..பிரயோஜனம்..? அப்பா 40சதம் கட்சியை அழித்தால் என்றால்..மிச்சத்தை ஸ்டாலின் அழித்துக்கொண்டு வருகின்றார்..  dinamalar.com
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை: