ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டார். அவ்விழாவில் பிரபல இயக்குனர் ஒருவர் பங்கேற்று பேசுகையில் ‘‘அஞ்சலி மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவை போல் கவர்ச்சியாக இருக்கிறார். சிங்கம்–2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டம் பிரமாதமாக இருந்தது. அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’’ என்றார். இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, கோபத்துடன் விழாவில் இருந்து வெளியேறிவிட்டாராம். dinamani.com
புதன், 6 ஆகஸ்ட், 2014
அடுத்த சிலுக்கு நம்ப அஞ்சலியாமே ?இயக்குனர் கருத்து !
ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டார். அவ்விழாவில் பிரபல இயக்குனர் ஒருவர் பங்கேற்று பேசுகையில் ‘‘அஞ்சலி மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவை போல் கவர்ச்சியாக இருக்கிறார். சிங்கம்–2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டம் பிரமாதமாக இருந்தது. அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’’ என்றார். இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, கோபத்துடன் விழாவில் இருந்து வெளியேறிவிட்டாராம். dinamani.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக