காராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒட்டிப் போன விவசாயிகளின் துயரத்தை ஆய்வு செய்ய வந்திருக்கும் கொழுத்துப் போன மத்திய அரசு அதிகாரிகள். (படம் : நன்றி The Hindu)