வெள்ளி, 26 ஜூலை, 2013

மாபியாக்களின் கூடாரமாகிவிட்ட அரவிந்தர் ஆஷ்ரமம் அரசு வசமாகிறது ! அப்படியே காஞ்சியையும் Takeover பண்ணுங்க

புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதை கையகப்படுத்தி நிர்வகிக்க புதுவை அரசு ஆலோசித்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். அங்கு காமம் களவு மதுபோதை லஞ்ச பரிமாற்றம் இன்னும் எழுதவே முடியாத அளவும் கர்மம் நடக்கிறது , ஏன் காஞ்சி மட்டும் என்ன வாழுதாம் ?
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: