

அவர் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அவர் தற்போது வாய்மை, அமளி துமளி ஆகிய படங்களில் நடித்துக்
கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாந்தனுவுக்கும் மானாட மயிலாட புகழ்
கீர்த்திக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதாம். கீர்த்தியின் அம்மா
ஜெயந்தி ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.
அங்கு சாந்தனு அடிக்கடி செல்வாராம். அப்போது தான் கீர்த்தியுடன் பழக்கம்
ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். வாழ்த்துக்கள் சாந்தனு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக