வெள்ளி, 17 ஜூன், 2011

செம்மொழி சின்னம் அகற்றப்படுகிறது

சமசீர் கல்வி புத்தகங்களில் இருந்து செம்மொழி சின்னம் அகற்றப்படுகிறது.

அதிமுக அரசு செம்மொழி மீது ஏன் இந்த வெறுப்பை துப்புகிறது என்று எமக்கு புரிகிறது.
கைபர் கணவாய் வழியாக வந்தவர்களின் ஆட்சியில் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?
கலைஞர் கூறியது போல் பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் என்ற வரிகளின் மீதுதான் எத்தனை வெறுப்பு? 
பிறப்பால் நீ தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்ற பாகுபாடு இல்லையென்றால் பலரின் பருப்பு வேகாதே?

கருத்துகள் இல்லை: