செவ்வாய், 14 ஜூன், 2011

300 தமிழர்களை பிரித்தானியா இலங்கைக்கு நாடு கடத்துகிறது

300 ஈழத்தமிழர்களை எதிர்வரும் 16ஆம் திகதி ஒரே விமானத்தில் ஏற்றி நாடு கடத்தவிருக்கும் பிரித்தானியா அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை.
இந்த எண்ணிக்கையில் எந்தவொரு நாடும் இந்த நூற்றாண்டில் நாடுகடத்தப்படவில்லை.

கருத்துகள் இல்லை: