சனி, 28 ஆகஸ்ட், 2010

நிருபமராவ் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்வார

கொழும்புவரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமராவ் செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவிற்கு வரவுள்ளார் இத் தகவலை வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி எம் எஸ் சாள்ஸ் தெரிவித்தார் வவுனியா வரவுள்ள இவர் செட்டிகுளத்தில் உள்ள வன்னியிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோர் வசிக்கும் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் ஆராயும் பொருட்டு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஜயம் இடம்பெறுகின்ற

கருத்துகள் இல்லை: