வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் சுட்டுக்கொலை.


மெல்போர்ண் நகரில் வசிக்கும் இலங்கைப் பிரஜை ஒருவர் அவரது மகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அவரது குடும்பத்தினர் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர். மேலதிக விவரங்கள் தொடரும்

கருத்துகள் இல்லை: