புதன், 25 ஆகஸ்ட், 2010

வைகோ! பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நீங்களும் நெடுமாறனும் சொன்னதை அப்படியே நம்பி காத்து கிடக்கிறோம்

:"பிரபாகரனுக்கு எந்தக்காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்இலங்கைத் தீவில் போர் நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோ தான் காரணம் என, குமரன் பத்மநாபன் என் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். வைகோவின் தேர்தல் பேராசையால், விடுதலைப் புலிகள் பலியாக நேர்ந்தது என, ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார்
சிதம்பரத்தின் யோசனையின்படி ஆயுதங்களையும் கீழே போட்டு , சரண் அடைந்து தமிழ் ஈழத்தையும் கைவிட்டு விட கனவிலாவது உடன்படுவாரா? நான் இதில் எதிர்ப்புத் தெரிவித்து, அதனால் முயற்சி நின்று போனதாக ........

அஜய் நிர்மல் சிங் - அஜ்மன்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-25 11:24:14 IST
அன்பு ஈழ தமிழர்களுக்கு எனது முதல் வணக்கம், வைகோ தமிழர்களை விட்டு கொடுக்க மாட்டார் என்பது தெரியும். ஆனால் இப்போது அவர் இருக்கும் இடம் தான் எங்களை யோசிக்க வைக்கிறது. தற்போதய அவர் வாய்ஸ் பிரபாகரனுக்கு நான் யோசனை வழங்கவில்லை என்பது. இதை உண்மையான உணர்வு உள்ள தமிழன் ஏற்கமாட்டான். இப்படி பேசி உன்னை ஏமாற்றதே. ஜெயலலிதா பாட்டிக்கு நீ பயப்படாதே. அந்த கன்னட பெண்ணின் தமிழ் உணர்வு எங்களுக்கு தெரியும் .உனது தமிழ் உணர்வை ஒரு கன்னட பெண் & தமிழ் நடிகை இடம் நீ இழந்து கொண்டு இருக்கிறாய், அவர் எப்போதும் ஈழ தமிழனின் துரோகி....
மாவீரன் என்பவன் தன்னை அழித்து, தன் மக்களை காபாற்றுகிரவனாக இருப்பான். தன் மக்கள் அனைவரையும், இளம் தளிர்களையும் சாகக்கொடுத்துவிட்டு, இறுதியில் தானும் வீணாய் செத்து மடிவதற்கு பெயர் மாவீரன் அல்ல, அதற்கு பெயர் வேறு. மேலும் மாவீரன் என்பவன் வீரனாக மட்டுமல்ல, விவேகம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும். தன்னை சுற்றி நல்ல ஆலோசனைகளை சொல்லும் நல்லவர்களை வைத்திருக்க வேண்டும். வைகோவை போன்று யதார்த்தம் தெரியாத, சவடால் பேசும் நபர்களையும், துதிபாடும் நபர்களையும் வைத்திருக்க கூடாது....
குமார் குழந்தை - Bangalore,இந்தியா
2010-08-25 10:41:37 IST
கிருஷ்ணா அபுதாபி இன்னாய மனுஷன் நீ நீ எப்படியா அபுதாபி ல இருக்க கேவலம் வைகோ பற்றி குறை பேசறதுக்கு முன்னாடி அவரோட வரலாற கொஞ்சம் படி தமிழ் என்றால் அது வைகோ தான் முதல் ல நீ ஒன்னு தெரிஞ்சுகோ. வைகோ ஒன்னும் உன் வீட்டு வேலைக்காரன் இல்ல. என் போன்ற லச்சகணக்கான தொண்டர்களின் தலைவன் நீ வைகோ வ மட்டும் திட்டல. என் போன்ற தமிழ் உணர்வு உள்ளவர் அனைவரையும் தான் மனசு வலிக்குது...
தமிழ்செல்வன் - singapore,சிங்கப்பூர்
2010-08-25 10:05:26 IST
துரோகி வைகோவே, நிண்ட நாட்களாகவே உன் மீது ஒரு சந்தேகம் எங்களுக்கு. அது தலைவரின் தாயை இந்தியா அழைத்து வந்தபோது தெரிந்துவிட்டது. முறைபடி தடையை நீக்கிவிட்டு அழைத்து வராமல் தடை இருப்பது தெரிந்தும் ரகசியமாக அழைத்து வ்ந்தால் கண்டிப்பாக திருப்பி அனுப்பி விடுவார்கள். அதை வைத்து அரசியல் செய்யதானே அந்த திட்டம் தீட்டினாய். உண்மையாய் அக்கறை இருந்திருந்தால் மலேசியாவில் இருக்கும் பொது சென்று பார்த்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை. தடையை இந்தியா நீக்கியபோது ஏன் திரும்பவும் அழைத்து வ்ரவில்லை. எல்லாம் அரசியல் தானே. இந்த விஷயம் பொறுத்தவரை பத்மநாபா சொல்லுவது உண்மை தான்...
Bagawandas - Kovilpatti,இந்தியா
2010-08-25 09:59:36 IST
திரு வைகோ இங்குள்ள தமிழர்களின் வாழ்வை சிந்திக்கட்டும். இலங்கையில் நடப்பது அவர்களது உள்நாட்டு பிரச்சினை . அம்மாவுடன் சேர்ந்து அழுதது போதும்....
விஜய ராசு - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-25 09:58:15 IST
அட நாதாரி கே பி உனக்கு வெட்கமில்லையா? இப்படி பேசுவதற்கு தமிழன் காட்டிகொடுப்பவன் என்பதை நிரூபித்து விட்டாயடா. தமிழன் ஒற்றுமையாக இருந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்...
sசேகர் - சென்னை,இந்தியா 2010-08-25 09:55:48 IST
போயும் போயும் அரசியலுக்காக எங்கள் இனத்தையே அழித்த மாபாவி நீ. இப்போது பாரு ஒன்றும் தெரியாததுபோல் இலங்கை பிரச்சனை பற்றியே வாய் திறப்பது கிடையாது. துரோகி...
பாமரன் - நெல்லை,இந்தியா 2010-08-25 09:54:02 IST
துத்துக்குடி-இல் sterlite தொழிற்சாலை வருவதற்கு எதிர்த்து போராடியது. பின்னர் Sterlite- இடம் காசு வாங்கிக்கொண்டு வாய் மூடி மவுனம் ஆனது, கங்கைகொண்டான் pepsi-இடம் காசு பார்த்தது என வைகோ-வின் வரலாறு நெல்லை மக்களுக்கு நன்கு தெரியும்...
INDRAJIT - BENARES,இந்தியா 2010-08-25 09:40:53 IST
DEAR M /s ச மனோகர் - சென்னை,இந்தியா & ராம்ப்ரசாத் - சிங்கப்பூர்,சிங்கப்பூர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக, அரசியல் மேடையையே அநாகரீகமாக மாற்றிக் கொண்டவரிடம், நமக்கு மட்டும் என்ன மேடை நாகரீகம் வேண்டிக் கிடக்கிறது ? ஆதியில் இருந்தே நெடுமாறனும், வை.கோ.வும், இந்த இலங்கைப் பிரச்னையை, ஊதிப் பெரிதாக்கிக் குளிர் காய்ந்த காரணத்தால் தானே, இன்று நம் தமிழினம் படும் பாடு ? பாண்டி பஜாரில், பிரபாகரனும் அவன் எதிரியும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்ட தினம்தான், நான் முதன் முதலில் கேட்ட துப்பாக்கிச் சத்தம். அன்றைய முதல்வர் காமராஜிடம் போலீஸ் பெற்ற அறிவுரை " அவங்க தமிழனா இருந்தாலும் சிலோனைச் சேந்தவங்க. அவங்களைப் பத்தி முடிவெடுக்க வேண்டியது அந்த கவர்மெண்டுதான். அவங்கள அங்கேயே திருப்பி அனுப்பிடுங்க ! " பிரபாகரன் இறக்கும்வரை, அந்தக் கோப்பு, பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷனில் உயிருடன் இருந்தது ! பிரபாகரன் தேடி வந்தது தமிழன் ஜனார்தனைத்தான். அப்போதே ஆரம்பித்து விட்டது பங்காளிச் சண்டையும் கொலையும் ! என் செய்தியில் சந்தேகம் இருப்போர் அன்றைய தமிழ்த் தினசரிகளைப் பார்க்கலாம். வை.கோ. தமிழினத்துக்குச் செய்த, செய்யும் துரோகங்களை, சப்பைக்கட்டுக் கட்டி ஆதரிப்போரே இன்று முதலில் விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் ! தமிழின் பெயரால், இன்று தமிழ்நாடு நாசமாகப் போனது போல், வேறு எந்த நாடும் ஆனதாக ( தமிழனைப் போன்ற பிறவி முட்டாளும் ) உலகச் சரித்திரத்திலேயே இன்றுவரை இல்லை என்ற கசப்பான உண்மையை விழுங்கித்தான் தீர வேண்டும் !...
krishna - abudhabi,இந்தியா 2010-08-25 09:36:10 IST
சோமு அண்ணே தாங்கள் சுட்டி காட்டிய சொல் சரி. தவறுக்கு வருந்துகிறேன் அடுத்த முறை சரியாக எழுதுகிறேன். நன்றி .krishna...
M P Rajan - Theni,இந்தியா 2010-08-25 09:34:53 IST
KP தற்போது இருப்பது இலங்கை அரசின் கைப்பாவையாக. அவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தமிழின தலைவன் என்று தன்னை விளம்பரப் படுத்திக் கொண்ட கருணாநிதி தனக்காகவும் தன குடும்பத்திற்காகவும் தமிழின துரோகி ஆக மாறியதை தெய்வம் கூட மன்னிக்காது...
வினோத் - salem,இந்தியா 2010-08-25 09:24:27 IST
பத்மநாபா இருப்பது இலங்கை மற்றும் இந்திய உளவு துறையின் பிடியில். என்பது யாவரும் அறிந்தது. இந்திய மத்திய, மாநில அரசாங்கத்தின் கைகளும் பத்மநாபனின் அறிக்கைகளில் அடங்கி இருப்பதும் உண்மை. கருத்து எழுதும் நபர்கள் கொஞ்சம் யோசித்து வைகோ மீது குற்றம் சொல்ல வேண்டும். வைகோ எந்த காலத்திலும் தன்னுனைய அரசியல் நலனுக்காக தமிழர்களை தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகமாடார்.... கருணாநிதி ராஜபக்சே கூட்டணி வலுவான கூட்டணி என்பதை இனியாவது வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.....
murugan.s - singapore,இந்தியா
2010-08-25 09:16:16 IST
ellarayum,ellathayum andavan parthukkondudhan irukkiran....
senthil - Madurai,இந்தியா
2010-08-25 09:14:20 IST
வைகோ மாமா நீங்க மாட்டிகிடீங்க..பொய் பேசியே எத்தனை காலம்தான் தாக்கு பிடிக்க முடியும்......
மருதமுத்து - மதுரை,இந்தியா
2010-08-25 09:12:07 IST
என்ன இருந்தாலும் வைக்கோவுக்கு இந்த புத்தி வரலாமா?...
மு. சந்திரசேகரன் - ஸ்ரீவில்லிபுத்தூர்,இந்தியா
2010-08-25 09:08:27 IST
வைகோ ஒரு நாளும் மற்றவர்கள் உயிர்கள் மேல் அரசியல் செய்ய மாட்டார். வாஜ்பாய் அவர்கள் தனது மந்திரி சபையில் எந்த துறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான்கு நாட்கள் காத்து இருந்தார். பதவி ஆசை என்று வைகோ மேல் பழியா?...
சய்யத் அன்சாரி - பெங்களூர்,இந்தியா
2010-08-25 09:08:22 IST
இந்த பத்ம நாதன் என்பவர் பிரபாகரனுக்கு வலது கரமாக இருந்தவர். ஆயுதக்கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் போன்ற காரியங்களில் பெருமளவு பணத்தை ஈட்டி பிரபாகரனுக்கு சப்ளை செய்துகொண்டிருந்தவர். பிரபாகரன் இறந்தபிறகு புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் என்ற பெயரில் தனி ஈழம் பெற முயன்றவர் ? ஆனால் காரியம் கை கூடாமல் தாய்லாந்தில், இலங்கை உளவுத்துறை வலையில் மாட்டிக்கொண்டவர். அப்படி மாட்டிக்கொண்டவரின் ஒப்புதல் வாக்குமூலம்தான் அவர் கூறுவன....
அருன்ப்ரசாத் - புனே,இந்தியா
2010-08-25 09:04:27 IST
இப்படி யார் என்ன சொன்னாலும் நம்பி விட கூடாது. வைகோ வின் பேச்சை கேட்டு பிரபாகரன் நடப்பாரா ?. இல்லை நம் மக்கள் தான் இலங்கை விவகாரத்திற்காக ஓட்டை மாற்றி போட்டார்களா ??...
சின்னகண்ணு - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-25 08:42:47 IST
தன்மீது பாசம் வைத்து பலமுறை MP யாக்கி பல தலைவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த கலைஞருக்கே செய்நன்றி இல்லாமல் நேரம் பார்த்து ஆப்பு வைத்தவர்தானே வைக்கோ. தடை செய்யப்பட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்ற காரணத்தை சொல்லி விசாரணை என்ற பெயரில் பல மாதங்கள் சிறையில் தள்ளிய பச்சயம்மாவிடம் ஒரே இரவில் விலை போய்விட்டவர்தானே இவர். இவர் தன் சுயநலத்துக்காக எதுவும் செய்வார்....
செல்வம் - சிதம்பரம்,இந்தியா
2010-08-25 08:27:57 IST
போர் நடக்கும் போதே தமிழ்நாட்டில் dmk & காங்கிரஸ் ஐ வெற்றி பெற செய்த தமிழ் நாட்டு மக்களே நீங்கள் விடுதலைபுலிகளை பற்றி பேசாதீர்கள். தமிழ்நாட்டில் இனப்பற்று இல்லாதவன் பெரும்பான்மையான தமிழன். ஜெயஹிந்த். இன பற்றுடன் தன்மானமுள்ள தமிழன் செல்வம் இந்தியன்....
ராஜேஷ்குமார் - திருச்சி,இந்தியா
2010-08-25 08:26:13 IST
வைகோ என்றுமே இந்திய ஒருமைப்பாட்டுக்கு துரோகி என்பது அறிந்ததே. ஆனால் அவர் ஈழத்தமிழருக்கும் தன சுயநலத்துக்காக துரோகம் செய்திருக்கிறார் என்பது இப்போதுதான் புரிகிறது....
siva - Detroit,யூ.எஸ்.ஏ
2010-08-25 08:23:26 IST
அட முட்டாள் ஜென்மங்களே. இது சிங்கள அரசு தமிழ் ஆதரவாளர்களை நசுக்க, கைபாவை பத்மநாபனை பயன்படுத்துகிறது. சார்லஸ் தங்கள் குடும்பத்தை காப்பாத்த இவரிடம் கேட்டாராம். இதிலிருந்து தெரியவில்லையா இவன் புளுகன் என்று. தமிழ் மக்களிடம் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் உண்டாக்க இந்த இன துரோகியை பயன்படுத்துகிறது இலங்கை. இங்கே கேணத்தனமான விமர்சனங்களை பார்க்கும் போது சிங்கள அரசு தனது சூழ்ச்சியில் கொஞ்சம் வெற்றி பெறுவதாக தெரிகிறது....
பத்மநாதன் தீபலபட்டி - India,இந்தியா
2010-08-25 08:20:37 IST
அதானே, உங்களுக்குதான் பிரபாகரனுக்கு யோசனை கூற தகுதியே இல்லையே,அப்போ இத்தனை நாளும் நீங்கதான் என்னமோ விடுதலை புலிகளுக்கு அரசியல் ஆலோசகர் மாதிரி நடிச்சீங்களே!என்னமோ அவங்க விடுதலைக்காக நீங்கதான் தமிழகத்தில் இருந்து பிரதானமா போராடுனதா மக்கள ஏமாத்திநீங்களே!...
மேக்ஹா - பெருந்துறை,இந்தியா
2010-08-25 08:19:38 IST
கருணாநிதி ஆல் தமிழகம் நாசமானது - நாளைய செய்தி...
அரசன் - சென்னை,இந்தியா
2010-08-25 08:16:12 IST
வைகோ நீ ஒரு முட்டாள் தலைவன். உன்னை நம்பி கெட்டவர்கள் தான் அதிகம். நீ ஒரு நம்பிக்கை துரோகி. கடைசிவரை கூட இருந்து கழுத்தை அறுப்பவன் நீ. தமிழக அரசியலில் நீ ஒரு எட்டப்பன். நீ செய்துகொண்டிருக்கிற நம்பிக்கை துரோகத்திற்கு கடவுள் உனக்கு தண்டனை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் நீ திருநதமாட்டை, ஏன்னா உன் குணம் அப்படி....
Rajamannaar - Rameswaram,இந்தியா
2010-08-25 08:04:26 IST
அதெல்லாம் கிடக்குது விடுங்க வைகோ...பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நீங்களும் நோஞ்சான் நெடுமாறனும் சொன்னதை அப்படியே நம்பி காத்து கிடக்கிறோம். பிரபாகரன் எப்போது வருவார் என்று சொல்லுங்கள் வைகோ...ஏதும் குழந்தைக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து விட்டு பிரபாகரன் வந்து விட்டார் என்று காமெடி கீமெடி செஞ்சீங்கன்னா, எனக்கு கெட்ட கோவம் வந்துடும் ஆமா !!!...
ச மனோகர் - சென்னை,இந்தியா
2010-08-25 07:55:04 IST
பத்மநாபா இருப்பது இலங்கை மற்றும் இந்திய உளவு துறையின் பிடியில். என்பது யாவரும் அறிந்தது. இந்திய மத்திய, மாநில அரசாங்கத்தின் கைகளும் பத்மநாபனின் அறிக்கைகளில் அடங்கி இருப்பதும் உண்மை. கருத்து எழுதும் நபர்கள் கொஞ்சம் யோசித்து வைகோ மீது குற்றம் சொல்ல வேண்டும். வைகோ எந்த காலத்திலும் தன்னுனைய அரசியல் நலனுக்காக தமிழர்களை தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகமாடார்....
மு.சோமு - கும்பகோணம்.,இந்தியா
2010-08-25 07:55:51 IST
திரு. krishna- அபுதாபி அவர்களே, இந்தியாவுக்கு வர இருந்தது பிரபாகரனின் தாயார் என்பது தெரியாமல் துணைவியார் என்று குறிப்பிட்டுள்ளீர்களே..... இதில் இருந்தே தெரிகிறது வைகோ வை பற்றி தங்களுக்கு நிறைய தெரியும் என்று .....
ராம்ப்ரசாத் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-25 07:37:15 IST
இங்கு வைகோ அவர்களை மானமுள்ள மனிதர்கள் நன்கு அறிவார்கள். அவரை சாடும் அன்பர்களுக்கு முதலில் மரியாதையை சபை நாகரிகம் கற்றுக்கொள்ளுங்கள் நன்றி!!!!!!!!....
பாஷா. J - DUBAI,இந்தியா
2010-08-25 07:26:39 IST
இலங்கையில் இறந்த அனைத்து தமிழர்களுக்கும் முக்கிய காரணமே இந்த வை.கோ.வும் அவரது சகாக்களும் தான். தன் சொந்த சுயலாபத்திற்காக அரசியல் நடத்தும் உன்னை எல்லாம் இதுவரை விட்டு வைத்திருக்கிறார்களே, முதலில் ஆண்டவனுக்கு நன்றி சொல். நீ கடைசி வரை ஜெயலலிதாவிடம் இருபது தான் நல்லது,தப்பி தவறி கட்சி மாறி போய்விட்டால் இனி ஜன்மத்துக்கும் சிறை சாலை தான்....
gopal - kariakudi,இந்தியா
2010-08-25 07:16:10 IST
இப்பொழுது தெரிகிறது இந்திய தேச துரோகி யார் என்று!...
INDRAJIT - BENARES,இந்தியா
2010-08-25 07:07:00 IST
பொதுக்கூட்ட மேடையில் பேசிய, பேசுவது எல்லாமே LTTE க்குத் தரும் குறிப்புக்கள்தானே ? இதில் தனியாக வேறு யோசனை சொல்ல வேண்டுமா ? சாப்பிடுவது, நினைப்பது, செயற்படுவது, தூக்கத்தில் கூடக் கனவு காண்பது, ஏன், வாழ்வதே அவர்களுக்காகத்தானே ? ஆனால்,வயிற்றுப் பிழைப்பு மட்டும்,தமிழ்நாட்டில் ?ஒரு நாலுகால் ஜீவன் கூட, தான் வாழும் இடத்தைத்தான் தன் நாடு என நினைக்கும் !படித்தது வக்கீல் தொழிலுக்கு ; செய்வது கமிஷன், கையூட்டு வியாபாரம் ! எப்படி சார், உங்களால் எல்லாம் வெள்ளை வேட்டி, சட்டையுடன் வெட்கமின்றித் தெருவில் தலை காட்ட முடிகிறது ?...
ர.பழனிகுமார் - dindigul,இந்தியா
2010-08-25 06:55:34 IST
கருணாநிதி ராஜபக்சே கூட்டணி வலுவான கூட்டணி என்பதை இனியாவது வைகோ புரிந்து கொள்ள வேண்டும்...
ர.ப. குமார் - திண்டுக்கல்,இந்தியா
2010-08-25 06:28:48 IST
வைகோ சொன்னபடி தான் பிரபாகரன் கேட்டு முடிவெடுப்பார் என்று சொல்லுவது ஒரு மாவீரனுக்கு இழுக்கு சேர்ப்பதே ஆகும்..இனத் துரோகம் செய்தது மட்டும் இன்றி ஒப்பற்ற தமிழினத் தலைவர்கள் மீது களங்கம் சுமத்தவும் தொடங்கியுள்ளது சுயநல அரசியல் வாதியின் ராஜ தந்திரம்...
ராஜன் - Singapore,சிங்கப்பூர்
2010-08-25 05:52:55 IST
எந்த ஒரு செய்தியையும் ஆராயாமல் முடிவெடுக்கும் தன்மை நம்மில் பலரிடம் இருப்பாதால்தான் தமிழினம் சீரழிந்து வருகிறது. கேபி இலங்கை அரசு மற்றும் சோனியாவின் அரவணைப்பில் இருப்பவர். அவர் பெயரில் வேறு என்ன அறிக்கை எதிபார்க்கமுடியும்? ஈழ ஆதரவாளர்களை சிதறடிக்க இலங்கை அரசு செய்யும் சதி என்பதைகூடவா இங்கு கருத்து தெரிவிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை? அந்த அளவுக்கு நம் அறிவு மலுங்கிவிட்டதை நினைத்தால் கருணாநிதி போன்றவர்கள் ஆட்சி செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை....
samuel - uk,இந்தியா
2010-08-25 05:36:05 IST
உண்மைகள் வெளி வர தொடங்கி உள்ளன. நெருப்பு இல்லாமல் புகையாது. மொத்தத்தில் மக்கள் இப்பொழுது குண்டு சத்தம் இல்லாமல் இருகிறார்கள். ஆனால் அன்றும் அவர்களை வைத்து அரசியல் இன்றும் அவர்களை வைத்து அரசியல். வை கோ petchai கேடடவர்கள் யாரும் nilaikka villai...
புஷ்பராஜ் - chrompetchennai,இந்தியா
2010-08-25 05:15:19 IST
Dear Readers, Now KP is under Congress and MK. He talk whatever he likes... Vaiko is neven done this. Dear Vaiko sir Keep your work for tamil peoples... Regards Pushparaj Chennai -44...
புஸ்வானம் - selam,இந்தியா
2010-08-25 04:01:32 IST
போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஆலோசனை வழங்கியதாகச் சொல்லி உரிமை கோருவோம் ! ...போராட்டம் தோல்வியில் முடிந்ததால் சம்பந்தம் இல்லை என்று சொல்லி நழுவுவோம் !!!...
திட்டை ரபீக் - ஹயில்,சவுதி அரேபியா
2010-08-25 03:56:45 IST
வைக்கோவின் உண்மையான முகம் வெளிப்பட்டு விட்டது, தன் சுய நலத்திற்காக மனிதன் எப்படியெல்லாம் மாறி விடுகிறான்,...
கலைச்செல்வன் - உடுமலைப்பேட்டை,இந்தியா
2010-08-25 03:23:36 IST
எல்லாம் சரி மாவீரன் சைக்கோ அவர்களே!, இனி பிரபாகரனை எனக்குத்தெரியவே தெரியாது என்றும்,அவரை நேரில் பார்த்ததுகூட இல்லை என்றும்,சத்தியம் செய்தாலும் செய்வீர்கள். எல்லாம் நீங்கள் அண்டியிருக்கும் இடத்தின் மகிமை.இவரைப்பற்றி முழு உண்மை அறியாத தமிழ் ஈழ ஆதரவாளர்களும்,தமிழ் இன உணர்வாளர்களும்,இந்த எட்டப்பனைப் பற்றி இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்!...........
bestman - Riyadh,சவுதி அரேபியா
2010-08-25 02:30:02 IST
ஈழப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டால் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் வைக்கோ போன்றவர்களின் நிலைமை என்ன ஆவது? ஈழத்தமிழர்களுக்கு விடிவில்லை என்றாலும் பரவாயில்லை விடுதலைப்புலிகள் இயக்கம் அழியக்கூடாது. அதைத்தான் வைக்கோவும் விரும்புவார். இலங்கை ராணுவத்துடன் தொடர்ந்து சண்டை நடந்துகொண்டே இருந்தால் தான் அதைக்காட்டி வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்கள் அள்ளிக்கொடுக்கும் பணத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்க முடியும். வி.புலி இயக்கத்தின் இந்திய கிளை தான் இந்த ம.தி.மு.க....
Nawaz - Aljouf,சவுதி அரேபியா
2010-08-25 01:42:05 IST
வைகோ மாமா நீங்கள் என்ன சொல்லிருந்தாலும் தனி ஈழம் கானல் நீராக ஆகிப்போனது, இனிய தமிழ் பேசிய ஈழ இரத்தங்கள் லட்சக்கணக்கில் மாண்டு போயினர். உங்கள் அரசியல் ஆதாயத்திற்கு இனி ஈழ பிரசினை உதவாது, மாண்டு போனதும், கஷ்டங்களை அனுபவிப்பதும் ஈழ தமிழர்களே. நவாஸ்...
மோகன் - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-25 00:57:12 IST
வைகோ அவர்களே கருணாநிதி தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் தேர்தலுக்காக,எனவே தாங்கள் கவனமாக இருக்கவும்....
மு jayakumar - Madurai,இந்தியா
2010-08-25 00:50:09 IST
அதுதான் சட்டிய கழுவி கவுத்தாச்சயா ....பின்ன யாரை குறை சொல்லி என்ன பயன்....தமிழனுக்கு தமிழன் தான் எதிரி......ஒற்றுமை 1 கிலோ விலை என்ன ?...
சிகாமணி - சென்னை,இந்தியா
2010-08-25 00:40:10 IST
ஏய்யா திருட்டுமுழி ராஜநட, நீ பெரிய துரோகியா இருப்ப போல இருக்கேய்யா. இல்லேன்னா நீ கள்ளத்தோணியில போவியா. இந்த பூனையும் பால் குடிக்குமாங்கரமாதிரி "நாங்க எந்த காலத்திலும் பிரபாகரனுக்கு யோசனை சொன்னதேயில்லை"ன்னு முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்கிறயே, நீ சொல்லுரதுதான்யா தார்பாயில வடிகட்டுன பொய்யி. உன்னோட அரசியல் பிரச்சார லாபத்துக்கு லட்சக்கணக்கான அப்பாவி மக்களை காவு கொடுத்துட்டியே....
krishna - அபுதாபி,இந்தியா
2010-08-25 00:38:35 IST
டேய் பொறம்போக்கு உன்ன பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். நீயும், கன்னி தாயும் சேர்ந்து நடத்தின நாடகம் இப்போ வெளிச்சத்துக்கு வருது. பிரபாகரன் துனைவியரையே இந்தியா வரவுடாம செஞ்சி அவங்க ட்ரீட்மென்ட் பண்ண தமிழ்நாடு govt சம்மதம் சொன்ன பிறகு எங்க ஓட்டு திமுகவுக்கு போயிடுமோன்னு தடுத்து வரவுடாம செஞ்சது நீயும் இந்த உத்தமி கன்னி தாயும் தான்...

கருத்துகள் இல்லை: