வெள்ளி, 16 ஜூலை, 2021

மக்களை சிந்திக்க அனுமதிக்காத மதங்களின் கூச்சல்கள்...


 செல்லபுரம் வள்ளியம்மை
: பார்ப்பனர்களுக்கு ஏனையோர் சிந்திப் பது பிடிக்காது . கெட்டகோபம் வரும் .
கோயில்களில்  தேவாரங்கள் புராணங்கள் மந்திரங்கள் எல்லாமே சிந்திக்கவிடாமல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க விடப்படும் Noise pollution தான்.கோயில் களில் எக்கச்சக்கமாக மணிகள் மேளங் கள் கூக்குரல்கள் உரத்த குரலில் எல் லோரும் அரோகரா போன்ற சத்தங்கள் ஒலிக்கும்.
இந்த கடூர சத்தங்கள் எல்லாமே அங்குள் ள மனிதர்களை எள்ளளவும் சிந்திக்க வோ எதையும் ஒழுங்காக கிரகிக்கவோ விட கூடாது என்ற நோக்கத்தில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.ஆனால் இந்த ரகசி யம் எவருக்கும் தெரியாது . இது தான் பார்ப்பனர்களின் குள்ள நரித்தனம்.
கோயில்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவ தேவாலயங்கள் மசூதிகள் பௌத்த விகாரைகள் எல்லாமே சத்தங்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் இடங்கள்தான்
மக்களை சுயமாக சிந்திக்க இடமளிக்காது தந்திரம்தான்

அவர்கள் மந்திரம் சொல்வது மட்டும் மிகவும் கவனமாக மக்கள் கேட்க வேண்டும் என்ற நடைமுறையை ஒரளவு வலியுறுத்துகிறார்கள் . அதாவது எல்லா சத்தங்களும் உங்கள் பாவங்களை போக்கும்....
.அதிலும் பார்ப்பன முணுமுணுப்புக்கள் மகா புனிதமானவை . 

இந்த சத்தங்களுக்கு பழக்கப்பட்டால் நாளடைவில் அவர்கள் சொந்தமாக சிந்திக்கும் தன்மையை பெரிதும் இழந்து விடுவார்கள் ..

இந்த சத்தங்கள் எதிர்காலத்தில் நிச்சயம் அரசுகளால் தடை செய்யப்படும். ஏனெனில் இவை மனிதரின் சிந்தனைக் கும் உளவியலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கின்றன...
இப்போதே பல நாடுகளில் வழிபாட்டு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் சத்தங்கள் மீதும்  பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது .

அதீத சத்தங்களினால் உண்டாகும்  உளவியல் தாக்கங்கள் பற்றி  இளைய தலை முறையினருக்கு தற்போது புரிகிறது...
இந்த சத்தங்களின் வன்முறைக்கு விடை கொடுக்கும் நடைமுறைகள் உலகம் முழுவதும் வரும் .
உலகின் ஓட்டம் விஞ்ஞான அறிவை நோக்கித்தான் செல்லும் . சில சறுக்கல் கள நிகழ்ந்தாலும் முடிவில் விஞ்ஞான மே வெற்றி பெறும் என்பதுதான் மனித குல வரலாறு .

இந்த noise pollution இற்கு பழக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவது இலகு வல்ல
அது ஒரு மயக்க போதையாக மாறிவிடும் ..alcoholic , workaholics போல சத்தங்களும் பக்தர்களுக்கு ஒரு போதையாகி உள்ளது ..
 இதுதான் பார்பனர்கள் சத்தம் போடாமல் உருவாக்கிய விஷம் .

நீ சிந்திக்காதே . நீ படிக்காதே . உனக்கு ஒன்றும் தெரியாது .. எல்லாம் அவனுக்கு தெரியும் .. அவன் என்ன கூறுகிறான் என்பது எனக்கு தெரியும்..எனக்கு மட் டும்தான் தெரியும் . ஏனெனில் நான் தேவப்பிராமணன்.
இவ்வளவுதான் மேட்டர்..
இந்த சத்தங்களின் சூழ்நியைலேயே வளர்ந்தவர்கள் இதையும் மீறி கொஞ்சம் சிந்திக்கும் திறன் உள்ளவர்களாக வளர் வது மிக மிக அபூர்வம்.ஆனால் இவர்கள் தாங்கள் சிந்தும் திறனை தொலைத்து விட்டார்கள் என்பதே அறியாமல் உள்ளார்கள் என்பதுதான் பரிதாபம் .
அதனால்தான் பக்தி வளர்ந்த சமுதாயம் உருப்படுவதில்லை.
தனிப்பட்ட ரீதியில் அவர்கள் ஒரு நல்ல தொழில் விற்பன்னர்களாக  நல்ல டாக்டர்களாக பொறி இயலாளர்களாக நல்ல மேக்கானிக்குகளாக நல்ல வியாபாரி களாக எல்லாம் வருவார்கள்.
ஆனால் அதைத்தாண்டி ஒரு சமுகம் என்ற ரீதியில் அவர்கள் ஒருபோதும் உயர மாட் டார்கள்.
ஒவ்வொரு தனிமனிதரினதும் சிந்தனை ஆற்றலை அந்த சத்தங்கள் பறித்து விட்டன.

அதை புரிந்து கொள்ளும் நிலையிலும் அவர்கள் பெரிதும் இல்லை என்பது கவலைக்கு உரியது.
கொரோனாவை பார்த்து கோ கொரோனா கோ கொரோனா என்று முன்பு வடவர்களை  கூச்சல் போட வைத்தது இந்த ரகம் தான்
மக்களை கூச்சல் போட சொன்ன  தலைவர்கள் பலர் கொரானாவிலும் கொள்ளை அடித்து விட்டார்கள் .  சமுகம் தேசம் என்ற நோக்கில் படு தோல்வி அடைந்து விட்டார்கள்.

உலகம் பூரா உள்ள புத்திசாலிகள் தம்மால் தங்கள் தாய்நாட்டுக்கு என்ன செய்ய லாம் என்று சிந்திக்கும் போதெல்லாம்,
மதவாதிகளுக்கு தேவாரம் திருவாசகம் கோயில்கள் புராணங்கள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
தப்பித் தவறியும் தாங்கள் மேலைநாடுகளில் கற்ற அறிவியலை ஊருக்கு பயன்படுத்த வேண்டு மே என்ற சிந்தனை வருவதில்லை.
விதி விலக்காக மிக சொற்பமானவர்களே தங்கள் மேலை நாட்டு வாழ்வின் மூலம் சிந்தனை சுதந்திரம் பெற்றனர்
பெரும்பாலோருக்கும் மீண்டும் சிறுவயதில் அறிந்த கோயில் சத்தங்களே மனம் முழுவதும் நிறைந்திருகிறது .
அதே குப்பைகளையே மீண்டும் ஊருக்கு தங்கள் உபயமாக தரும் அறியாமையே மேலோங்கி உள்ளது .
பார்ப்பனீயம் வளர்ந்த இடங்கள் எல்லாம் வெற்று கோஷங்கள் மட்டுமே கேட்கும் ..
உருப்படியாக ஒன்றும் நடக்காது

கருத்துகள் இல்லை: