வியாழன், 1 ஏப்ரல், 2021

தமிழக மருத்துவ கல்லூரிகள் வடவர்களால் கைப்பற்றப்படுகிறது ! மோடியின் ஒப்புதல் வாக்குமூலம்

May be an image of text that says 'புதிய தலைமுறை வமம லக்குட #TNElection2021 சொரணையுள்ள தமிழர்களே உங்கள் கண்டனங்களைப்பதிவு செய்யுங்கள்! ELECTION BREAKING தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகள் பாரத தேசம் முழுமைக்கானது ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல்கல் -பிரதமர் மோடி ஆக உண்மை வந்துவிட்டது, நீட் என்பது தரத்தை அதிகப்படுத்த அல்ல,, வடநாட்டானுக்கு பங்குவைக்க,,, கொள்ளைகொடுக்க,, தமிழா, ,பாஸிச ஆர்எஸ்எஸ் மோடிஅரசு தமிழ்நாட்டுக்கு விரோதமானதே..!'

Gnanabharathi Chinnasamy :   "ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்கை தேசநலனைக் கருதி விட்டுத் தர ஒப்புக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி"
..............மோடி..
"தமிழகத்தில் உள்ள மருத்துலக் கல்லூரிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மாணர்களுக்கும் உரியது என்பதை தேசபக்தியுடன் ஒப்புக் கொண்டு நீட்டை ஏற்றுக் கொண்டஎடப்பாடி பழனிசாமிக்கு நன்றி"
.......மோடி தாராபுரத்தில் பேசியது.
தமிழ்நாட்டின் பெயரை தட்சிண பி.ரதேசம் என்று மாற்ற ஒப்புக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி"
..........யோகி ராஜவீதியில் பேசியது...
தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான திருடடு பேமானிகள் யார் என்பதற்கு லேறு ஆதாரம் வேண்டுமா?
தொலைகாட்சி விவாதங்களில் தேவை இல்லாத விவாதங்களை பேசி மூளை சலவை செய்யும் பார்ப்பனர்கள்.
மற்றும் பாஜகவினதும் அவர்களின் அடிமைகளான அதிமுகவினதும்   எடப்பாடியின்  தொங்குசதைகள் இதை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள் ...

கருத்துகள் இல்லை: