திங்கள், 14 டிசம்பர், 2020

வன்புணர்வு செய்தவரையே திருமணம் செய்யலாமா? ஒரு ரஜினிகாந்த் டைரி குறிப்பு

நடிகை லதா மீது பைத்தியமாக இருந்த ரஜினி அவருடன் நடிக்கும் போது செய்த சில சில்மிஷங்களை கேள்வி பட்ட எம்ஜிஆர் ரஜினியை அழைத்து ராமாவரம் தோட்டத்தில் கட்டிவைத்து அடித்தார்.                  அடிப்பட்ட சோகத்தில் பாட்டிலும் கையுமாக திரிந்த ரஜினியை ஒரு பெண் பத்திரிகை பேட்டிக்கு காண வந்த போது அவர் பெயரை கேட்ட மாத்திரத்தில் அவரை கட்டிலில் வீழ்த்தி அவரின் கற்பை சூறையாடுகிறார் போதையில் இருந்த ரஜினி...!                        அன்று நடிகர் ரஜினியிடம் கற்பை பறிகொடுத்தவர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் உறவுப்பெண். தகவல் எம்ஜிஆர் காதிற்குப் போக மீண்டும் ராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.                      இறுதியில் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளும்படி பணிக்கப்படுகிறார். அப்படி ஒரு சூழலில் ரஜினிக்கு மனைவியானவர் தான் திருமதி.லதா ரஜினிகாந்த்..! 

அதன் பிறகும் எம்ஜிஆரின் சிறப்பு கவன வளையத்திற்குள் சிக்கி கொண்ட ரஜினி அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள கலைஞரின் உதவியை நாடுகிறார். அப்படி தான் கலைஞருக்கும் ரஜினிக்குமான உறவு துளிர்விட்டு வளர்ந்தது. தன்னை கட்டிவைத்து அடித்த எம்ஜிஆரின் ஆட்சியைத்தான் ரஜினி வழங்கப்போவதாக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்..!!          இன்னொரு விந்தை என்ன தெரியுமா..? தன்னை கட்டி வைத்து அடித்தவரிடமிருந்து தன்னை காப்பாற்றி தன் வாழ்நாள்வரை நண்பராக கொண்டிருந்த, தான் கலந்து கொண்ட மேடைகளிலெல்லாம் உடன் அமரவைத்து அழகு பார்த்த கலைஞரின் கழகத்திற்கு எதிராக படை திரட்டுகிறார். இவரைப் போன்ற பல துரோகிகளை புறம் கண்ட இயக்கத்திற்கு ரஜினி எல்லாம் தூசை விட கீழானவர்..! ஆகட்டும் பார்க்கலாம்..!! - தமிழரிமா வனத்தையன்

கருத்துகள் இல்லை: