சனி, 10 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் ... தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு


டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: