திங்கள், 5 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் .. தலைவர்கள் கைது , இன்டர்நெட் .தொலைபேசி சேவைகள் முடக்கம் .. தலைவர்கள் வீட்டு காவலில் .. உமர் அப்துல்ள்ள. மெஹபூபா முப்தி மற்றும் பலர் காவலில்


jammu and srinagar government applied under section act 144 all parties leaders restrictedஏஜென்சி செய்திகள் :  ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் பதற்றம். காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலானது. மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு.

கருத்துகள் இல்லை: