இந்நிலையில் ஈக்வடார் நாட்டு அரசு அசேஞ்சிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் பிறப்பித்தார். மேலும் பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய அசேஞ் பிரச்சனை தீர்த்து வைக்கபடுகிறது.இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்த அசேஞ்ச் விரைவில் ஈக்வடார் செல்வார் என தெரிகிறது
வெள்ளி, 12 ஜனவரி, 2018
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசெஞ்சே க்கு ஈகுவடார் குடியுரிமை ... லண்டன் ஐ விட்டு வெளியேறுகிறார்
இந்நிலையில் ஈக்வடார் நாட்டு அரசு அசேஞ்சிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் பிறப்பித்தார். மேலும் பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய அசேஞ் பிரச்சனை தீர்த்து வைக்கபடுகிறது.இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்த அசேஞ்ச் விரைவில் ஈக்வடார் செல்வார் என தெரிகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக