
அந்த தீர்ப்புக்கு பின்னர், 15 மாதங்கள் கழித்து இப்போதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில், மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த பரிந்துரைகள் ஏற்படும் நிலையில், நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் 7-வது நீதிபதியாக இருப்பார். வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக