புதன், 17 நவம்பர், 2010

சிங்கள மக்களுக்கு காணி உறுதியிருந்தால் யாழில் குடியேற்றப்படுவர் என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவிப்பு..!

யாழ்ப்பாணத்திற்கு சென்றநிலையில் நாவற்குழியில் சட்டவிரோமான முறையில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உறுதியிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் 24மணி நேரத்துக்குள் அவர்கள் குடியேற்றப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாவற்குழியில் தங்கியுள்ள சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து தேசிய வீடமைப்பு அதிகார சபையினர்தான் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீள்குடியேற்ற அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: