ஆனால் இவரை குவைத்துக்கு பயணம் செய்ய ஏற்பாடு செய்த பயண முகவரின் தரகர் இவருக்கு மிரட்டல் விடுத்ததாக அப்பெண் கொக்கரல்ல பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து அவரைக் கைது செய்த கொக்கரல்ல பொலிஸார் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்தனர்.
இதேநேரம் திங்கட்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இப்பெண் தற்போது குணமடைந்து வருவதாக குருநாகல் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக