சனி, 30 அக்டோபர், 2010

காணாமற்போய் ஒரு வருடம் கடந்த அனைவருக்கும் இறப்பு அத்தாட்சி பத்திரம்: பொது நிர்வாக அமைச்சு

காணாமற்போய் ஒரு வருடத்துக்கு மேலாக உயிர் வாழ்வதான எந்தத் தகவலும் இல்லாதவர்கள் அனைவரும் மரணமடைந்ததாகக் கருதி இறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவிக்கின்றது. அது தொடர்பான விசேட சட்டமூலம் ஒன்று எதிர்வரும் 09ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை: