புதன், 27 அக்டோபர், 2010

பம்பலப்பிட்டி மற்றும் வௌ்ளவத்தை சோதனைச் சாவடிகள் அகற்றம்

வௌ்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி ஆகிய பிரதேசங்களில் காணப்படும் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று அகற்றப்படவுள்ளன எனவும் ஏனைய பிரதேசங்களில் அமைந்திருக்கும் சோதனைச்சாவடிகள் படிப்படியாக அகற்றப்படும் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: