சனி, 30 அக்டோபர், 2010

ரிஷான நபீக்கிற்காக இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் கடிதம்

ரிஷான நபீக்கின் மரண தண்டனையை தவிர்க்க, அவருக்கு மன்னிப்பு வழங்கி உதவுமாறு, நபீக் கொலை செய்ததாக கூறப்படும் சிசுவின் பெற்றாருக்கு கொழும்பில் அமைந்திருக்கும் இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ரிஷான நபீக்கிற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்து மரணதண்டனை வழங்கியது.

கருத்துகள் இல்லை: