வியாழன், 5 ஜூலை, 2018

மறக்க முடியுமா தூத்துக்குடியை ? – அரங்கக் கூட்டம் ,, 06.07.2018 நேரம்: மாலை 5.30 மணி முதல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், “ மறக்க முடியுமா தூத்துக்குடியை ? “ வரும் வெள்ளிக்கிழமை (06-07-2018) மாலை 5:30 மணியளவில் கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. வினவு செய்திப் பிரிவுt;
நாள்: 06.07.2018 நேரம்: மாலை 5.30 மணி முதல்
இடம்: 6, கவிக்கோ அரங்கம், 2வது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், மயிலாப்பூர்.
தலைமை: பீர் முகமது
அறிமுகவுரை: அருள் எழிலன்
சிறப்புரை:
கனிமொழி, MP – திமுக
தொல். திருமாவளவன் – விசிக
வேல்முருகன் – தமிழக வாழ்வுரிமை கட்சி
தெகலான் பாகவி – எஸ்.டி.பி.ஐ
பாலன் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி
வழக்கறிஞர் அருள்மொழி – திராவிடர் கழகம்
கு. பாரதி – தென்னிந்திய மீனவர் நல சங்கம்
பிரகாஷ்ராஜ் – நடிகர்
த. வெள்ளையன் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
பேராசிரியர் அ.மார்க்ஸ் – மனித உரிமை செயற்பாட்டாளர்
வெற்றிமாறன் – திரைப்பட இயக்குனர்
நன்றியுரை: கவிதா கஜேந்திரன்
நிகழ்ச்சி ஏற்பாடு: தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு
தொடர்புக்கு: 93846 32023

கருத்துகள் இல்லை: