
ஜெயாவின் தந்தை ஜெயராமனுக்கு தாய் சந்தியா விஷம் வைத்து கொன்றதாக ஊர்ஜிதப்படுத்த படாத செய்தி உள்ளது . தாய் சந்தியாவின் இரண்டாவது கணவர் கெம்பராஜ் அர்ஸ் இல் மகள் சைலஜாவை வேறு ஒருவரிடம் வளர்க்க கொடுத்துவிட்டனர், ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் 1980 ஆண்டு பிறந்த விபரத்தை சம்பத்தப்பட்வர்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள் . அந்த மகள்தான் அம்ருதாவா என்பது மட்டுமே தற்போது உறுதி படுத்தப்படவேண்டி இருப்பது போல் தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக