வெள்ளி, 15 அக்டோபர், 2010

Cricket ‌தோல்வி ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்‌வி அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இத்தகைய அநாகரிகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கான கிராமத்தில் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். காமன்வெல்த் போட்டிகளில் அதிகப் பட்ச பதக்கங்களைக் குவித்திருந்தபோதும், கிரிக்கெட்டில் கிடைத்த தோல்வியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
விளையாட்டு கிராமத்தில் இருந்த மின்சார சாதனங்களையும் மேஜை நாற்காலிகளையும் அவர்கள் போட்டு உடைத்தனர். இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தனர். அவர்கள் தங்கி இருந்த 8வது மாடியிலிருந்து ஒரு வாஷிங் மிஷினைத் தூக்கி எறிந்தனர்.
செவ்வாய் கிழமையன்று சச்சின் இரட்டை சதம் அடித்ததும், ஆஸ்திரேலியர்களின் வெறியாட்டம் தொடங்கியது. அங்கு இருந்த இந்திய ஊழியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். டில்லி போலீசாருக்கு இது குறித்து புகார் தரப்பட்டும், இந்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவுடன் அரசு ரீதியாக மோதலை ஏற்படுத்தும் என்று கருதி, அந்த புகாருக்கு முக்கியத்துவம் தரவில்லை. இது குறித்து போலீசார் கூறுகையில், விளையாட்டு கிராமத்துக்குப் பொறுப்பான குழுவினரிடமிருந்து புகார் வராததால் வழக்கு பதிவு செய்வில்லை என்றனர். இந்த சம்பவம் குறித்து விளையாட்டு ஏற்பாட்டுக்குழுவினர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய விளையாட்டுக்குழுத் தலைவருடன் விவாதித்த பின்னர், புகார் தருவதில்லை என முடிவு செய்தோம் என்றனர். விளையாட்டு வீரர்கள் இந்த செயலுக்காக மன்னிப்பு தெரிவித்தனரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர்கள் கருத்து கூற மறுத்து விட்டனர்.
குண்டலகேசி - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-15 15:59:02 IST
இங்கிலாந்துல இருந்து நாடு கடத்தப்பட்ட வம்சத்துல வந்த நாய்களுக்கு நாகரீகம் எப்படி தெரியும் .என்ன பிரச்சனையா இருந்தாலும், முறைப்படி புகார் பண்ணு . நடவடிக்க எடுக்கலைனா ,டிவி காரன் உன்பின்னாடியே வந்து, நீ கக்கா போறத கூட எடுத்து ஒளிபரப்புரானே ,அவன்கிட்ட சொல்லு, அத விட்டுட்டு நிற வெறி பிடிச்ச வெள்ள நாயே . கலாட்டாவா பண்ணறே .லைட் ஆப் பண்ணீட்டு ,நாலு சாத்து சாத்திருக்கணும். அப்புறம் எங்க போனாலும் வால ஆட்ட மாட்டானுக...
பாஸ்கரன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-15 15:57:03 IST
INTHA PASANGALAI ODA ODA VIRATTI ADIKKANUM APPO THAN PUTHI VARUM...
muthu - theni,இந்தியா
2010-10-15 15:55:02 IST
australiavuku one day matchla irrukku...
DT லண்டன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-15 15:47:12 IST
What else can you expect from the Australians. They are the descendents of the criminals and life prisoners. No decent behaviour anywhere at all. The shameless creatures !! At the same time, Indian Governement is also run by shameless zombies. Italians are famous for their shameless behaviour too. India is now run by an Italian through a sardarji!! So I am not surprised....
jayaram - Chennai,இந்தியா
2010-10-15 15:46:07 IST
இது போல சிங்கப்பூரில் நடந்தால் சும்மா இருப்பார்கள? நாம் சும்மா வெட்டி பயளுகள....
srinivasankrishnaveni - bangalore,இந்தியா
2010-10-15 15:40:02 IST
shameless beggars. they think that they wont they cant face any defeeeeeets , net result will be a great problem for the Indians who are living in their country, THUS THEY PROVED THAT THEY ARE No1 BARBERIYANS...
கோ. விஜயராஜ் - ஷிபா.ரியாத்,சவுதி அரேபியா
2010-10-15 15:29:05 IST
இந்தியா எதிரியையும் மன்னிக்கும் குணம் உள்ளவர்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனா இந்தமாதிரி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியர்கள் செய்தார்கள் என்பதை உலகம் முழுவதும் செய்தியை பரப்ப வேண்டும். அந்த வேலையை தினமலர் தான் செய்ய வேண்டும். அவர்கள் வெறியாட்டம் ரூமுக்குள் இருக்க வேண்டும். இப்படி பொருட்களை சேதபடுத்தி சேவை செய்பவர்களை அசிங்கபடுதி இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டது ஒருபோதும் விட கூடாது ஊர் அறிய நாட்டாமை முன்னாடி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்....
சிங்கா - சிங்கப்பூர்,இந்தியா
2010-10-15 13:09:18 IST
சில காலம் முன்பு ஒன்றுமே செய்யாத ஒரு இந்திய டாக்டரை உள்ளே போட்டார்கள் ஆஸ்திரேலியர்கள். இங்கு அவர்கள் எல்லாம் செய்தும் ஆதாரங்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற செயல்களாலேயே 'ரொம்ப நல்லவர்' என்ற பெயரை மன்மோகன் எடுத்துள்ளார்....
karthick - vancouver,கனடா
2010-10-15 12:59:20 IST
ஏற்கனவே அவன் ஊர்க்கும் நம்ம ஊர்க்கும் வாய்க்கா தகறாரு இருக்கு இதுல இது வேறையா ???...

நாங்க எந்த விளையாட்டிலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, உங்கள மாதிரி கீழ்த்தரமான புத்தி எங்களுக்கு கிடையாது. நீங்களே தப்பு பண்ணியிருந்தாலும் அத பெருந்தன்மையா பேசறது தண்டா இந்த இந்தியன் ....
சிவா பாலா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-15 12:46:39 IST
ஒரு நாளைக்கு மட்டும் கண்ட படி சாக்கடையில் கிடந்த 6000 ஆணுறைகள் இந்தியாவின் மானமும் சாக்கடையில்....

ஆஸ்திரேலியா கைதிகளின் நாடு. அந்த பரம்பரை குற்றபரம்பரை. ஆகவே அபபடித்தான் நடந்துப்பாங்க....
RAJAVARMAN - TRICHI,இந்தியா
2010-10-15 12:40:04 IST
முதலில் நம்மூர் மீடியாக்கள் பொய் சொல்லுவதை நிறுத்த வேண்டும் இந்த அதிகபிரசிங்கி ஜி.பன்னாடை பாண்டியன் வெறும் சட்டியில் தாளம் போடுவதை நிறுத்தவேண்டும்,உண்மை தெரியாமல் பேசக்கூடாது . ஆஸ்திரேலியர்கள் அதிகம் தங்கம் வாங்கிய மகிழ்ச்சியில் நல்ல போதையில் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. கல்மாடியை இந்த மீடியாக்கள் குறை சொல்லாத நாட்களே இல்லை. சிறிதாக பாலத்தின் மேற்கூரை யில் இருந்து ஒரு சிறிய கல் பெயந்ததர்க்கு சுனாமியில் ஒரு சிட்டியே காணாமல் போனமாதிரி இந்த மீடியாக்கள் அலறியது. வெளிநாட்டவர்கள் இங்கே வரவே பயந்தார்கள்,...
2010-10-15 12:33:00 IST
இந்திய ஒரு சுதந்திர நாடு அப்படின்றத அவங்க நிருபிக்கிராங்க, ஆஸ்திரேலியாக்கு பதிலடி கொடுக்கணும்ன நாம ஜெயிக்கணும் ஜெயிக்கணும் ஜெயிசிக்கிட்டே இருக்கணும், அது தன நாம அவங்களுக்கு கொடுககுற சரியான பதிலடி.......,...

2010-10-15 11:30:49 IST
வணக்கம் சகோதரர்களே, காசுக்காக நாட்டை, நமது கலாச்சாரத்தை மறைப்பவர்கள் வோட்டுக்காக நம்நாட்டை, நாட்டு மக்களை முட்டாளாக்கும் இந்த மத்திய அரசாகம் இருக்கும் வரை இது எல்லாம் சகஜம். வந்தே மாதரம்...
பொன்முடி - அபுதபி,இந்தியா

2010-10-15 10:19:27 IST
அதாவது இந்தியா வந்து சமாதான நாடு. ஆனல் ஆஸ்திரேலியா வெள்ளை ஓநாய்கள். முதலில் இந்தியாவ விட்டு துரத்து. துடப்பத்த எடுத்து அடி...
பிரின்ஸ் - டெல்லி,இந்தியா
2010-10-15 10:15:03 IST
இச்செயல் அவர்களின் நாகரீகத்தை காட்டுவதாகக் கொள்வோம். பதிலுக்கு நாம் நமது நாகரீகத்தை காட்டுவோம்... மறப்போம்..! மன்னிப்போம்...!!...

முகுந்தன் - Singapore,சிங்கப்பூர்
2010-10-15 09:47:09 IST
என்ன கொடுமை சரவணன்! வெள்ளைக்காரன் நம் நாட்டை விட்டு சென்று 63 வருடம் ஆனாலும் அவன் நம்மில் விதைத்த அடிமை தனம் நம்மை விட்டு போவதாக இல்லை. இவ்வாறு நாம் அடங்கி போகும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் அது அப்பட்டமாக வெளிப்படுகிறது. சிந்தித்து பாருங்கள் நாம் அங்கு சென்று எதாவது இப்படி செய்திருந்தால் என்ன ஆகி இருக்கும். இப்படி நாம் அமைதியாக இருந்தால் ஒரு ஆஸ்திரேலியன் எப்படி இந்தியனை மதிப்பான். சுயமரியாதையை இழப்பதில் நமக்குத்தான் முதலிடம். இதை நானும் ஒரு இந்தியனாக இருந்து சொல்லிகொள்வதில் வெக்கபடுகிறேன். நாம் இவ்வுலகில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமென்றால் இந்நிலை மாற வேண்டும்....

ஜி.கே. சிவராமகிருஷ்ணன் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-15 09:03:59 IST
இது ஒரு நல்ல உதாரணம் - அதாவது வெள்ளைக்காரர்கள் எவ்வளவு கீழ் தரமானவர்கள் என்பதற்கு. நம் ஜனங்கள்தான் வெள்ளைக்காரனை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவது. அவர்களுடன் தினமும் பழகுவதிலிருந்தே புரிகிறது அவர்கள் தரமற்றவர்கள் என்று. ஒரே ஒரு நல்ல விஷயம் அவர்களின் நேரம் தவறாமை....
பிரேம்குமார் - சூரத்,இந்தியா
2010-10-15 09:03:54 IST
தூக்கி உள்ள போட வேண்டியதுதானே ? கொட்ட கொட்ட குனிஞ்சி கிட்டே இருங்கடா ! அது ஆஸ்திரேலியாவா,பாகிஸ்தானா,சீனாவா,இலங்கையா யாரா இருந்தாலும் சரி ! கையாலாகாத அரசு !...
கணேஷ் - டோக்யோ,ஜப்பான்
2010-10-15 09:02:12 IST

கருத்துகள் இல்லை: