
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் 523 சிங்கள குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசியல்மயப் படுத்த வேண்டாமென அவர் வேண்டுதலும் விடுத்துள்ளார்.
அதேநேரம் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது நிலைகாணப்படுவதாக செய்தியொன்று தெரிவிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக