சனி, 16 அக்டோபர், 2010

சவூதியில் சம்பள உயர்வு கேட்டு போராடிய சீன தொழிலாளர்கள் நாட்ட‌டை விட்டு வெளி‌‌யேற்றம்

ரியாத்: சவூதி அரேபியாவில் ரயில்வே திட்ட கட்டுமானத்துறையில் பணியாற்றிய சீன நாட்டினர் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்களை அந்நாட்டு அரசு உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தது. சவூதி ‌கெஜட் எனும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது ,சவூதி அரேபியாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் சீன நாட்டினர் 18 மாத ஓப்பந்த அ‌டிப்படையில் பணியில் சேர்ந்தனர். இவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‌பணியில் ‌சேர்ந்தனர். இங்கு அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்காமலும், வேலைப்பளு அதிகம் தரப்படுவதாகவும் கூறி 100 சீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கட்டுமான நிறுவன அலுவலகத்தினையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 16 சீன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சீன வர்த்தகத்துறை அமைச்சர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதே போன்று சவூதியில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சீனர்களுக்கு அந்நாடு குறைந்த ஊதியமே வங்கிவருகிறது. சீனர்களை ‌ ‌கொத்தடிமைகளாக்குகிறது என்று கூறியள்ளதாக அந்த பத்திரிகையில்கூறப்பட்டுள்ளது.
மனிதன் - குறுக்குதெரு,இந்தியா
2010-10-16 15:20:43 IST
அடே பால பான சீன பயபுல்லைகலா, பாலைவனத்தில் உழைக்க வருவதற்கு முன் இதை யோசிக்க வேண்டும்.உன் நாட்டில் உனக்கு அக்ரி மென்ட் போட்டுதான் இங்கு வேலைக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். இங்கு வந்த பிறகு சம்பளத்தை கூட்டி தா என்றால் எவன் கூட்டி கொடுப்பான்...வகுத்து பொழப்புக்காக இங்கு வருகிறோம்,வந்தோமா,வேலை பார்த்தோமா,சம்பளத்தை வாங்குனோமா,என்று இருக்கணும்.சும்மா உன் சொந்த நாட்டில் செய்யும் இந்தமாதிரி சேட்டைகளை இங்கு செய்தால் வாலை ஓட்ட நறுக்கி விடுவார்கள்...இங்கே வந்து விட்டோம் என்றால் சூத்தை பொத்திக்கொண்டு வேலை பார்க்கணும்.......
கருத்து கண்சாமி - ரியாத்,சவுதி அரேபியா
2010-10-16 15:05:40 IST
வெளி நாடு பிழைக்க போறப்ப சூத்த மூடிகினு போகணும். இல்லேன்னா போவாதடா கசுமாலம்...ஊர்ல மரம் வெட்டி பிழச்சிக்க ..போறது போயிட்டு பிறகு சம்பள உயர்வு குடுக்க மாட்டேங்கிரான்னு சொல்லுவ... அடுத்து சொந்தமா காணி வாங்க ரூல்ஸ் இல்லைன்னு சொல்லுவா...இன்னும் சில வருசத்துல நான் உழைத்து முன்னேத்துன நாடு என்னோடது நு சொல்லுவ....போங்கடா நாதாரிகளா .......
சுவாமிநாதன் - மதுரை,இந்தியா
2010-10-16 14:54:27 IST
தன்னுடைய சொந்த நாட்டிலே போராடினால் சைனாக்காரன் சுத்தி வளைச்சு ரவுண்டு கட்டி சுடுவான். அதே மாதிரி வெளிநாட்டில் போய் போராடினால் அவனை வேலையே வாங்காமல் ராஜ உபசாரம் பண்ணி சம்பளம் கொடுக்கனுமா? அதுக்கு மட்டும் சைனாக்காரன் நீதி நியாயம்னு பேசுவானா? உலக நாடுகள் அனைத்தும் சைனாவில் ஜனநாயகத்தை வற்புறுத்த வேண்டும்....
D.M.Maran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 11:32:42 IST
சீனாவில் உள்ள தொழிலாளர் உரிமையும், பேச்சு உரிமையும், பத்திரிகை சுதந்திரமும் உடனே இந்தியாவில் அமுல் படுத்த செஞ்சட்டை தோழர்கள் போராட வேண்டும். அப்போது தான் அமெரிக்காவை பின் தள்ள முடியும். செய்வார்களா தோழர்கள் ?...
subash - chennai,இந்தியா
2010-10-16 08:55:57 IST
பச்சையாம் கோடி பறக்கும் பாலை மண் அரபு நாட்டில் துச்சமோ உழைப்போர் வர்க்கம் தூங்குதோ அவர்தம் சங்கம் கச்சையாம் அதுவும் கூட சிகப்பிலே அணியும் தோழர் அச்சுறுத் துவார்கள் இங்கே ஆளையே காணோம் அங்கே....

கருத்துகள் இல்லை: