வியாழன், 14 அக்டோபர், 2010

யாழ். சிங்கள மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான கருத்துப் பகிர்வு

யாழ். திரும்பியுள்ள சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் என்ற கருப்பொருளிலான பகிரங்க கருத்துப் பகிர்வு நிகழ்வொன்று எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த கருத்துப் பகிர்வு நிகழ்வை யாழ். ஆய்வறிவாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இச்செயலமர்வில் கருத்துரை வழங்க அனுமதிக்கப்படுவரென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: