செவ்வாய், 14 செப்டம்பர், 2010

திருமா:இளங்கோவன் மூலம் காங். மேலிடம் ஆழம் பார்க்கிறதா?-

விழுப்புரம்: காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக கூட்டணியில் குழப்பதை ஏற்படுத்தி வருவதாகவும் அதை காங்கிரஸ் மேலிடம் வேடிக்கை பார்க்கிறதா என்பதை மக்கள் அறிய விரும்புவதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளைப் போடுவது தொடர் கதையாகி வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி வருகிறார். இதை காங்கிரஸ் மேலிடம் வேடிக்கை பார்க்கிறதா அல்லது ஆழம் பார்க்கிறதா என்பதை தமிழக மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்புவதை விட்டுவிட்டு கூட்டணியை பலப்படுத்த இளங்கோவன் முன்வர வேண்டும் என்றார்.
பதிவு செய்தவர்: ஆதி திராவிடன் பதிவு செய்தது: 14 Sep 2010 7:53 pm
இவன் போன்ற எங்கள் இன துரோகிகளால் தானே இன்னும் எங்கள் இனம் அடிமைப்பட்டு கிடக்கிறது......எங்களை தூண்டிவிட்டு பதவி சுகம் அனுபவிக்கிறான்......பரதேசி

பதிவு செய்தவர்: லக்ஷ்மன் பதிவு செய்தது: 14 Sep 2010 7:40 pm
உண்மையை தெள்ளதெளிவாக சொன்னதிற்கு பாராட்டுக்கள்
 
பதிவு செய்தவர்: நெல்லை செந்தில்
பதிவு செய்தது: 14 Sep 2010 7:39 pm
போடா மானம் கேட்ட தமிழின துரோகியே ராஜபத்ஷயிடம் பணம் வாங்கிகொண்டு எங்கள் இந்து அரிஜன மக்களை புத்த மதத்துக்கு மாற்றிய சமுக விரோதி தானேடா நீ. இளிச்சவாயர்கள் தலையில் மிளகா அரைத்துகொண்டு எல்லா சுகமும் அனுபவிக்கிறே நீயும் கருணாவும் ஒன்னு தாண்டா துரோகியே
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 14 Sep 2010 7:46 pm
உண்மை நூறு %

பதிவு செய்தவர்: rasa
பதிவு செய்தது: 14 Sep 2010 6:31 pm
ஒரு சீட்டுக்கு சொந்த இலங்கை தமிழர்களை கருணாநிதியிடம் காட்டி கொடுத்து சோனியாவிடம் நல்ல பெயர் எடுத்த பச்சை துரோகி தானே நி. உன்னை எந்த ஜென்மத்திலும் சமுகம் மறக்காது.

பதிவு செய்தவர்: raja
பதிவு செய்தது: 14 Sep 2010 6:28 pm
ஒரு சீட்டுக்கு சொந்த இலங்கை தமிழர்களை கருணாநிதியிடம் காட்டி கொடுத்து சோனியாவிடம் நல்ல பெயர் எடுத்த பச்சை துரோகி தானே நி. உன்னை எந்த ஜென்மத்திலும் சமுகம் மறக்காது.

பதிவு செய்தவர்: சத்தியன்
பதிவு செய்தது: 14 Sep 2010 5:50 pm
இங்க சிவா நு ஒரு பாராயண் ஓவர் அஹ பேசுறன்.. தேவிடிய பயன் அவன்..அவன் ஒரு ஒன்பது

பதிவு செய்தவர்: நிசார்
பதிவு செய்தது: 14 Sep 2010 5:48 pm
ஒரு சீட்டுக்கு சொந்த இலங்கை தமிழர்களை கருணாநிதியிடம் காட்டி கொடுத்து சோனியாவிடம் நல்ல பெயர் எடுத்த பச்சை துரோகி தானே நி. உன்னை எந்த ஜென்மத்திலும் சமுகம் மறக்காது.

பதிவு செய்தவர்: நீ எல்லாம் ஒருத்தன்
பதிவு செய்தது: 14 Sep 2010 5:45 pm
நீ ஒரு பொறம்போக்கு அரசியல்வாதி உன்னை அந்த கருணா நை தன் வளர்த்து விட்டன. அம்மா வந்த பிறகு உன் கோட்டம் அடக்கப்படும். போத்திக்கிட்டு இரு

பதிவு செய்தவர்: கேள்வி
பதிவு செய்தது: 14 Sep 2010 5:40 pm
நீ என்ன கருணாநிதிக்காக ஆழம் பார்கிறாயா? நீ ஒரு சீட்டுக்காக ஒட்டிக்கிட்டு இருகிறவன்.
பதிவு செய்தவர்: மணி
பதிவு செய்தது: 14 Sep 2010 5:21 pm
தேர்தல் வரும் நேரத்தில் இப்படி பேச சொல்லிகொடுத்தவர்கள் யார்? இப்படி இப்படி பேசினால் இப்படி இப்படி செய்திகளை ஒளி, ஒலி பரப்ப நாங்கள் தயார் என்று சொல்லி அப்படியே நடந்துகொண்டு இருக்கிறான் இந்த மானங்கெட்ட இளங்கோவன். தன் தாயின் ஓட்டைகூட வாங்கமுடியாத இவன் ஒரு காங்கிரஸ்காரன்?! இவன் தாய் அதிமுக, என்ன ஒரு வேடிக்கை பாருங்கள்! அடுத்து இவன் மகன் தேமுதிகவில் இருப்பான் ஆக இவனுக்கும், இவன் குடும்பத்துக்கும் யாராவது ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும் என்கிற வெறி இருந்துகொண்டே இருக்கிறது இப்படிப்பட்டவன்?

பதிவு செய்தவர்: மணி
பதிவு செய்தது: 14 Sep 2010 5:10 pm
இளங்கோவன் உண்மையான ஆண்பிள்ளையாக இருந்தால், இந்நேரம் சோனியாவிடம் சென்று என் உணர்வுகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டிருப்பான் ஆனால் ஏன் கேட்கவில்லை? இதற்க்கு முன்பு இவன் மத்திய மந்திரியாக இருந்த காலத்தில் இதே திமுகவை மைனாரிட்டி அரசு என்று ஏன் சொல்லவில்லை? அப்படி சொல்லியிருந்தால் இவன் மந்திரியாக இருந்திருக்க முடியாது, வெறும் வெட்டியானாக மட்டுமே இருந்திருப்பான். இவன் ஒரு தொகுதியில் நின்று, தன் கட்சிக்காரன் ஓட்டை வாங்கி வெற்றிபெற முடியாத இவன் பேசுகிறான் அடுத்த கட்சியை பற்றி. இவன் அதிமுகவின்

பதிவு செய்தவர்: வாங்க தமிழர்களே
பதிவு செய்தது: 14 Sep 2010 2:53 pm
தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக! (தமிழ் டிவிகள் ) (தமிழ் எப் எம்ஸ்) (தமிழ் நண்பர்கள் சாட்டிங்) (தமிழ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாட்டு கேம்ஸ்) (கவிதைகள்) தியானம்) (ஜோதிடம்) அனைத்தும் ஒரே இடத்தில்! வாருங்கள் தமிழர்களே ஒன்று கூடுவோம்! tamilhappy(dot)com இப்படிக்கு பணிவுடன் உங்கள் தமிழ் நண்பர்கள்! tamilhappy(dot)com

பதிவு செய்தவர்: தமிழக மக்கள்
பதிவு செய்தது: 14 Sep 2010 2:52 pm
ஆழம் பார்க்கிறதா என்பதை தமிழக மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். - திருமா கத உட்றான் டுபாக்கூர், இத தெரிஞ்சு நாங்க என்ன பண்ணப் போறோம்? ஏன்டா, புண்ணாக்கு, ஒனக்குத் தெரியனுன்னா நேரடியா கேளு, எதுக்கு எங்க பேர்ல வீண் பழி போடுற?

கருத்துகள் இல்லை: