சனி, 18 செப்டம்பர், 2010

ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள்: ஆலய போராட்டம்,அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள்:

மதுரை: ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது,

தமிழகத்தில் 240 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரையும் அர்ச்சகர்களாக்கக் கூடாது. மற்ற சாதியைச் சேர்ந்தவரகளால் அர்ச்சகர் பணியை சிற்ப்பாகச் செய்யமுடியாது என்று மதுரை பட்டர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதற்குப் பின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறது. அதனால் தான் அர்ச்சகர் பயிற்சி முடித்தும் பணிபுரிய முடியாமல் தவிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அர்ச்சகராக முழுத் தகுதியுள்ள நாங்கள் மதுரையில் ஆலய நூழைவுப் போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும், மதுரை மீனாட்சி அம்மனுக்கும் பூஜைகள் நடத்தவிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
பதிவு செய்தவர்: கடவுள்
பதிவு செய்தது: 17 Sep 2010 11:12 pm
பெண்கள் பாதிரியாறகும் போராட்டமும், பெண்கள் பள்ளிக்கு சென்று தொழும் போராட்டமும் சேர்ந்து செய்தால் சமுதாயத்திற்கு நன்மை உண்டாகும்
எதை எடுத்துக் கொண்டாலும் கருணாநிதி பாதிக் கிணறு தாண்டுபவராகவே இருக்கிறார்.

பதிவு செய்தவர்: அலக்ஸ்
பதிவு செய்தது: 17 Sep 2010 8:54 pm
அர்ச்சகர் படிப்பை முடித்தவர்கள் எத்தனையோ கிராம கோயில்கள் கவனிப்பரட்ட்று உள்ளதை வழிபடத்தக்க வகையில் நித்ய பூஜை செய்யலாமே. இவர்கள் பணம் சம்பதிப்பதர்ககத்தான் பெரிய கோயில்களில் வேலை கேட்கிறார்கள். எத்தனையோ கிராம கோயில் அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை ஒரு தவமாக இன்றும் செய்கின்றனர்.

பதிவு செய்தவர்: பிந்திரன்வாளி
பதிவு செய்தது: 17 Sep 2010 8:14 pm
இந்த சக்கர நாய்னாலே எல்லாமே நசாமாப்போச்சு....

பதிவு செய்தவர்: god
பதிவு செய்தது: 17 Sep 2010 7:55 pm
poori jagannathar kovilil yella sathiyinarum poojai seikirarkal. visarikkavum

பதிவு செய்தவர்: ஆஹா
பதிவு செய்தது: 17 Sep 2010 6:07 pm
nallathu.ivvare piramanarkalum anaithu kalloorikalilum ida othukkeetukku ethiraaka porada munvara vendum.

பதிவு செய்தவர்: கொம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 5:07 pm
பி.ராமணர்கள் இந்தியாவில் இருக்கும் வரை நீங்கள் கோவில் உள்ளே போகமுடியாது , அப்படி போனால் கோவிலில் நடக்கும் உண்மை நிலை பொது மக்களுக்கு தெரிய வரும் வெறும் கல்லை வைத்து ஏமாற்றியது அ.யோக்கிய பச.ங்கள் .
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 5:48 pm
நான் பிராமின் அல்ல. அதற்காக நான் கோவிலின் கர்ப்பக் கிரகம் வரை சென்று பூஜை செய முடியவில்லையே எனற கவலையும் இல்லை. கடவுளே பொய். கல்லால் கடவுளின் அடையாளமும் பொய், உருவமில்லாத கடவுளும் பொய். கடவுள் என ஒருவன் இருந்தால் எதற்கு அவனுக்கு வழிபடும் இடங்கள். அதோடு இந்த இடத்தில் என் கடவுள் இருந்தான், அவன் அதை இடித்தான் என்ற ஈனச்சண்டைகள். அதென்ன என் கடவுள் உன் கடவுள். கடவுளுக்கு எவன் பெயர் வைத்தான். மனிதன் தான் கடவுளை உருவாகினான்.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 5:50 pm
ஒருவன் கல்லை வைத்து ஏமாற்றுகிறான் இன்னொருவன் எல்லாமே ஒரு புத்தகம் என்று ஏமாற்றுகிறான். எல்லாமே புரட்டு. அண்ணல் அம்பேத்கார் தழுவிய கடவுளே இல்லாத புத்த மதமே சிறந்தது. கடவுள் இல்லை, கடவுளை கும்பிடுபவன் முட்டாள், கற்பித்தவன் காட்டு மிராண்டி, கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்று பெரியார் சொன்னதே உண்மை.
பதிவு செய்தவர்: ஆஹா
பதிவு செய்தது: 17 Sep 2010 6:13 pm
unmaiyil e ve raavum avarathu valiyil selbavarkalumthaan ayogiyarkal.criminal database ai aaivu seithaal athu puriyum.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 6:28 pm
நல்லது ஆஹா என்ற பெயரில் எழுதியவனே, யார் நல்லவர்? கலைஞரா? ஜெயலலிதாவா? பேரரசிரியர் அஃப்சல் குருவா?
பதிவு செய்தவர்: ஆஹா
பதிவு செய்தது: 17 Sep 2010 6:19 pm
என்னமோ கோயிலுக்கு உள்ள பிராமணர்கள் மட்டும்தான் போற மாதிரி எழுதி இருக்க.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 6:26 pm
தேவநாதன் போன்ற குருக்கள் தயவு இருந்தால் யாரும் செல்லலாம். கோவில் கூடாது என்று சொல்லவில்லை கோவில் கொடியவர்கள் கூடாரம் ஆகக் கூடாது என்று சொல்கிறேன்.
பதிவு செய்தவர்: aha
பதிவு செய்தது: 17 Sep 2010 6:29 pm
adap paavi ...dei meenatchi amman koilukku ayirakkanakkaana makkal thinam varukiraarkal.first koilukku yaaru pokiraarkal endru therinthu kol.piraku comment eluthu.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 7:29 pm
நான் கோவில் என எழுதியது கோவிலின் கர்ப்பக் கிரகத்தை. வழிபாட்டு இடங்ககளில் வழிபடும் மக்கள் பெரும்பாலானோர் எந்த மதமானாலும் இனவெறியர் அல்ல. ஆனால் எந்த மதத்துக்கும் சில வெறி பிடித்த தலைவர்கள் உள்ளனரே!!

கருத்துகள் இல்லை: