Damodaran:
நியூஸ் 7 சானலில் வியூகம் நிகழ்ச்சியில்...சீமானின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லமுடியாமல்
Chief editor முகம் வெந்து கரியாகி அசடு வழிந்தான் அந்த நெறியாளர் ( பெயர் தெரியாது )
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விவாதம் அது...
தமிழரை தமிழன் தான் ஆளவேண்டும்
யார்வேண்டுமானாலும் இங்கே வந்து வாழட்டும்
ஆனால் தமிழன் தான் ஆள வேண்டும்
என்பதுதான் சீமானின் மைய கருத்து.
சீமான் முன் வைத்த வாதங்கள் அற்புதம்
தமிழரை நிச்சயம் எழுச்சி பெற செய்யும்.
அவருடைய கருத்துகள் எல்லாம் எனக்கு என்னுடைய கருத்தாகவே உணர்ந்தேன்...
ஆனால்....ஆனால்....ஆனால்....
தமிழர் எழுச்சி தமிழர் ஆட்சி என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்டு
தமிழர் வாழ்வுக்கும் சமூக நீதிக்கும் தமிழின எழுச்சிக்கும் அரும்பாடுபட்ட நீதிக்கட்சி திராவிட இயக்கம் திமுக வை ..
தமிழின பகைவர்களாக சித்தரிக்கும் கீழ்மையை கயமையை
நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
தமிழர் வாழ்வுக்கும் சமூக நீதிக்கும் தமிழின எழுச்சிக்கும் அரும்பாடுபட்ட நீதிக்கட்சி திராவிட இயக்கம் திமுக வை ..
தமிழின பகைவர்களாக சித்தரிக்கும் கீழ்மையை கயமையை
நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.


















