வியாழன், 31 டிசம்பர், 2020

பிகாரில் ஆளும் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 17 எம் எல் ஏக்கள் தேஜஸ்வி யாதவின் எதிர்க்கட்சி கூட்டணிக்கு தாவுகிறார்கள் . பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்கிறது

ஆளும் நிதிஷ்குமாரின் JD (U)  ஜன தளத்தை சேர்ந்த 17 எம் எல் ஏக்கள் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜன தளத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது . 

இது நடந்தால் பிகாரில் நடக்கும் பாஜக நிதிஷ்குமார் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து போகும் . புதிய ஆண்டில் பிகாரில் புதிய ஆட்சி உருவாகும் சாத்திய கூறுகள் உள்ளது

கருத்துகள் இல்லை: