
மும்பை
தொடர்குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியவர் தாவூத் இப்ராகிம். நிழல்
உலக தாதாவான இவர் தற்போது இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி ஆக
இருக்கிறான். தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளான்.
மும்பை
குண்டு வெடிப்புக்கு மூளையாக விளங்கியவன் ஹபீஸ் சயீத். இந்தியாவில்
நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களிலிலும் தொடர்புடைய ஹபீஸ் சயீத்,
அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக
அறிவிக்கப்பட்டான்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி இருப்பவன் ஷக்கி ரஹ்மான் லக்வி.
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சூத்திரதாரியாக விளங்கிய மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக