சனி, 7 செப்டம்பர், 2019

ரஷ்யாவுக்கு மோடி ஒரு பில்லியன் டாலர் உதவி ... பின்னணியில் பெரும் ஊழல் மறைந்திருக்கிறதா?

மோடி ரஷியாவுக்கு 1 Billion dollar உதவி அறிவித்துள்ளார்.
இதில் ஒரு ஊழல் மறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
கொடுக்கப்படும் உதவிக்கு முக்கியமான நிபந்தனைகள் உண்டு.
அந்த நிபந்தனைகள் என்பது இந்திய அரசு சிபார்சு செய்யும் கம்பனிகளின் தொடர்பு உடையதாக இருக்கும்.
அங்குதான் இருக்கிறது மர்மம் .
முன்பு ஒரு நாட்டுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் . அந்த நாட்டில் மன்மோகன் சிங் அரசு ஏற்கனவே ஐம்பத்தாயிரம் கான்க்ரீட் வீடுகளை கட்டி கொடுத்தது ..ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் இரண்டு லட்சம் ருபாயிருந்து (இந்திய ரூபாய்) மூன்று லட்சம் வரை செலவானது. .
ஆனால் மோடி அறிவித்த வீட்டு திட்டமோ வெறும் (தகர பொருத்து) டின் வீடு சுமார் ஐம்பதாயிரம் (இந்திய ரூபாய்) ரூபாய் மட்டுமே பெறுமதியானது . ஆனால் இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் ஆகும் செலவை சுமார் ஆறு லட்சம் (இந்திய ரூபாய்) என்று அறிவித்தது.
(ஆறு லட்சம் X ஐம்பதாயிரம் .. கணக்கு பார்த்து கொள்ளுங்கள்.)
அந்த நாட்டு அரசியல்வாதிகள் கடுமையாக இந்த ஏமாற்று திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர் அதனால் அது கைவிடப்பட்டது.
மோடியரசின் மோடி வித்தைக்கு அவர்கள் ஒத்து ஊதாமல் விட்டதால் அதன் பின் பெரிதாக வீடு திட்ட முயற்சிகள் முன்னெடுக்கவில்லை.
இதில் இருந்து தெரியவரும் உண்மைதான் பெரும் அதிர்ச்சிக்கு உரியதாகும்.
இவர்கள் பிற நாடுகளுக்கு கொடுக்கும் உதவிகள் என்பது உள்ளூர் கொள்ளையர்களின் இன்னொரு மோசடி வித்தையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த கோணத்தில்தான் மோடியின் ஒரு பில்லியன் டாலர் உதவியையும் நோக்கவேண்டும்.
ஆனால் இவற்றை கண்காணிக்க கூடிய அமைப்புக்கள இந்தியாவில் இல்லை.
வெளிநாட்டு தூதரகங்களிலும் வெளியுறவு அமைச்சகத்திலும் உள்ள ஜெய்சங்கர் நிம்மி வகை பார்பனர்கள் தங்கள் பங்கையும் சேர்த்து வாங்குவார்கள்

கருத்துகள் இல்லை: