வெள்ளி, 5 அக்டோபர், 2018

கிரெடிட் கார்ட் மோசடி 5 இந்தியர்கள் இலங்கையில் கைது .. வக்கீல் உட்பட ..

அட்வகேட் கௌதமன்
Ajeevan Veer : போலி கிரடிட் காட்களை பாவித்து 37 கோடி ரூபாயை லவட்டிய 5 இந்திய நிபுணர்கள் கைது. கொழும்பு புறக்கோட்டையில் கோல்ட் சென்ரர் எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இலங்கை பணம் 37 கோடி பணத்தை போலி கிரடிட் காட் இயந்திரங்களூடாக களவாடிய 5 பேர் அக்டோபர். 3ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
 1. மொகமட் பாவா மொகமட் நவ்சாத் Passport No. R 130480
2. பாவா ராவுத்தர் மொகமட் ஹனீபா Passport No. P 8639959
3 . செல்லசாமி பாஸ்கரா சேதுபதி Passport No. N 6542765
4. மாரிமுத்து கௌத்தமன் Passport No. N 4068697
5. சுரேஸ் சுரேஸ் பாபு Passport No. N 2910334 அவர்களது
படங்கள்


கருத்துகள் இல்லை: