வெள்ளி, 14 ஏப்ரல், 2017

டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை கட்டி போராட்டம்!


டெல்லி ஜன்தன் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடிவரும் தமிழக விவசாயிகள் 32-வது நாளான இன்று பெண்களைப் போல வேடமிட்டு நூதன முறையில் போராடி வருகின்றனர். அவர்கள் “கோரிக்கைகளைக் கொண்டு வரும் விவசாயிகளை பிரதமர் கண்டுகொள்வதில்லை, சேலை கட்டிவரும் பெண்களை மட்டும் சந்தித்து அவர்களிடம் குறைகேட்கிறார்” எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். - ஜே.டி.ஆர்நக்கீரன்

கருத்துகள் இல்லை: