ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஜெயலலிதாவின் கைரேகையை உறுதி செய்ய டாக்டர் பாலாஜி 5 லட்சம் லஞ்சம் .. மர்மங்கள் ஒவ்வொன்றாக ...

ஜெயலலிதாவின் கைரேகை அடையாளம் அரவ குறிச்சி இடைதேர்தல் வேட்பாளர் நியமனத்தில் இடப்பட்டது . அதை அரச வைத்தியர் ஒரு உறுதி செய்யவேண்டும் . ஜெயலலிதா சுயநினைவோடுதான் தனது கைரேகையை பதிவு செய்தார் என்று உறுதி செய்வதற்கு  டாக்டர்  பாலாஜி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சமாக  பெற்று கொண்டார் என்று தகவல் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது . அப்போ ஜெயலலிதா சுயநினைவு அற்று இருந்தார் என்பது உறுதியாகிறது. 

கருத்துகள் இல்லை: